பத்தாம் ஆண்டு கண்ட எங்கள் மன்றத்தாய்,
பார்த்தவரெல்லாம் பாராட்டும்
சீர் கொண்ட பதிவுககள்
நேர்கொண்ட பார்வைகள்
ஊர் கொண்டாடும் உன்னதங்கள்
பேர் சொல்லும் பிள்ளைகள்
பார் மெச்சும் பதிவர்கள்...
கார் கால மழையைப் போல்
சார்பில்லா பார்வைகள் என
வேர் எல்லாம் மனிதம் ஊட்டி
நேர் பார்வை பார்க்க வைத்தவள்.....
உலகம் உள்ளவரை உய்த்திருக்க
உள்ளம் நெகிழ்ந்து உவகையோடு
உயரம் எய்த வாழ்த்துக்களை உதிர்க்கிறேன்...!!!!
Bookmarks