ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
இந்த திரியை இப்போது தான் பார்த்தேன். தொடக்கம் முதல் வாசித்துப் பின் கருத்து இடுகிறேன் ஜெயந்த்.
ஒவ்வொரு எழுத்துகளில் மிளிர்கிறது கவிதை ..தொடருங்கள் ஜெயந்த் அவர்களே
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
நன்றி ஜெய்...!!!
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
வறுமை
மகள் பூத்தாள்...
சருகான தாயின் சேலை...
அரையானது...
.
.
.
இருவருக்கும்......
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
வறுமை காட்டும் வெறுமை கவிதையில் ...
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks