மிக மிக மிக... ... ... ரசித்தேன்.
என் எண்ணத்தைக் கடிந்தும் கொண்டேன், ஏன் எனக்கு இவ்வரிகளைத் தரவில்லை என்று...
மிகுந்த பாராட்டுக்கள்...
எனது முதலாவது விருப்பப் பதிவையும், கூடவே, 100 இ-பணங்களும் இப்பதிவிற்கு அளித்து மகிழ்கின்றேன்...
அவளும் வருந்தினாள் இப்படி...
“கண்ணா..,
உன் கண்கள் வலித்தனவா
இமைகளில் நான் ஓடி...”
இவன் நித்திரைக் கனவல்ல இது...
இவன் இமைகள் பத்திரப்படுத்திய நனவு...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
காதல்
தொலைந்த நான்...
என்னுள் என்னைத் தேடினேன்...
தொலைந்த நான்...
அவளுள் மீட்கப்பட்டேன்...
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
குரும்பாவில்
கரும்பாவும்
கடும்பாவும்
கொடும்பாவும்
இயற்றி
அரும்பாய்
கொடுத்து
இருக்கீறீர்கள் ..
வாழ்த்துக்கள் ..
வசிகரன்
வாழ்த்தோ அல்லது வசையோ பின்னூட்டத்திற்கு நன்றி வசி...
Last edited by jayanth; 27-06-2012 at 08:07 PM.
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
அருமை அண்ணா....மிகச்சிறந்த வரிகள்.....
பயமே இல்லை
இரவுப் பயணம
நிலா
நாம் நேசிக்கும் பலர்
நம்மை மறக்க
நினைத்தாலும்…
நம்மை நேசிக்கும் சிலரை
நாம் நினைக்க
மறக்கக் கூடாது…
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks