காதல் நினைவுச்சங்கிலி அறுபடாது கவிதையானது அழகு. பாராட்டு ஜெயந்த்.
காதல் நினைவுச்சங்கிலி அறுபடாது கவிதையானது அழகு. பாராட்டு ஜெயந்த்.
நன்றி சுசிபாலா மற்றும் கீதம் அவர்களே.
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
ரோஜாவை பறிக்கும் பொழுது
கையில் பாய்ந்த முள்ளின் காயம்........
அவள் வாங்க மறுத்த பொழுது
இதயத்தில் வலித்தது........
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
நன்றி M.Jagadeesan அவர்களே
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
அனைத்து கவிதைகளுமே அருமை ..வாழ்த்துக்கள் .
வசிகரன்
சிலருக்கு பனித்துளி பிடிக்கும் .....
சிலருக்கு மழைத்துளி பிடிக்கும்.....
காதலித்துப்பார்.......
கண்ணீர்த்துளியும் பிடிக்கும்.
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
என் உயிர் முச்சிற்கு
துடிப்பதை விட
என் உயிர் உன் நினைவிற்கே
போதவில்லை நேரம்
என் இதயத்திற்கு !
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
காதலிக்க கடிதம்
எழுதி
கப்பலாக விட்டேன்
என் கண்ணீர்
துளிகளில்
அவள் மறுத்தபோது !
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
நன்னீர் தன்னிருக்க...
உவர்நீர் உள்ளேற்க...
வியர்(வை)நீர் சிந்தி(சிந்தாமல்)...
பாவம் வேகமாய் ஓடுகிறது ஆறு...
கலப்பதற்கு... கடல் நோக்கி...!!!
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks