பூக்கள் எல்லாம் ஒன்றுகூடி
ஒரு
தீர்மானம் நிறைவேற்றினவாம்
விதவைகளும்
நமைச் சூடும் வரை
இனி யாரும்
மலரக் கூடாதென்று
பூக்கள் எல்லாம் ஒன்றுகூடி
ஒரு
தீர்மானம் நிறைவேற்றினவாம்
விதவைகளும்
நமைச் சூடும் வரை
இனி யாரும்
மலரக் கூடாதென்று
நல்ல கவி அன்பரே!!
தொடருங்கள்....
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
கற்பனை இனிக்கிறது. பாராட்டுகள்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11042
http://www.tamilmantram.com/vb/showp...7&postcount=21
பூ விதவைகளுக்கும் பயன்படுகிறது. அதனால் ரௌத்திரம் விடலாமே!!!
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
பூக்கள் ரௌத்திரம் கைவிட்டால் எனக்கும் மட்டில்லா மகிழ்ச்சிதான் . பின் ஊட்டம் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
அருமையான கற்பனை இன்பன் அவர்களே...மேலும் பதியுங்கள் ...நன்றி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks