நீ
எவ்வளவு நன்றி
கெட்டவள் குடை
விரிக்கத் தவிக்கையில்
விரித்துக் கொடுத்த குடையை
எடுத்துக் கொண்டு என் கண்களில்
மழையைக் கொடுத்துவிட்டுச் செல்கிறாயே..
நீ
எவ்வளவு நன்றி
கெட்டவள் குடை
விரிக்கத் தவிக்கையில்
விரித்துக் கொடுத்த குடையை
எடுத்துக் கொண்டு என் கண்களில்
மழையைக் கொடுத்துவிட்டுச் செல்கிறாயே..
நான் ஒரு மென்பொறியாளன், எனக்கு தமிழ் மீது தீராத காதல், நிறைய கவிதைகள் எழுதுவேன்.
காதல் சோகத்தின் வெளிப்பாடோ?
nandri nandabalan.....
நான் ஒரு மென்பொறியாளன், எனக்கு தமிழ் மீது தீராத காதல், நிறைய கவிதைகள் எழுதுவேன்.
காதல் தோல்வி என்பது எவ்வளவு கொடுமையானது என்பது உங்களின் கவிதையில் தெரிகிறது...மேலும் எழுதுங்கள்.
காதல் தோல்வி கவிதை பிரசவம் ,பிரசவிதவரோ மனதால் சவம் .. நன்று
வசிகரன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks