சர்சரண் அவர்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
ஜெயந்தி பாலசந்தர் அறிமுகப்படுத்திய நடிகை சார்.
காந்தி யார் என்று தெரிய வில்லை
என்று மாணவன் சொல்லி இருந்தால்
இன்னும் சிரிக்கலாம்
சந்திரன்
இதற்கு முன் கேட்டு சிரித்தவை என்றாலும் படித்ததும் மீண்டும் சிரித்தேன் ...தொகுப்புக்கு நன்றி
ந.இரவீந்திரன்
வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?
மனைவி: இன்று நம்முடைய 10 ஆம் ஆண்டு திருமணநாள். என்ன செய்யலாம்?
கணவன்: எழுந்துநின்று இரண்டு நிமிடம் மௌனம் அனுசரிக்கலாம்.
ஜொள்ளு: டாக்டர்! நீங்கள் எனக்கு செய்யப்போகும் இந்த ஆபரேஷனில் நான் பிழைத்துக் கொள்வேனா?
டாக்டர்: கண்டிப்பாக!
ஜொள்ளு: எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?
டாக்டர்: வழக்கமாக இதுபோன்ற ஆபரேஷன்களை நான் செய்யும்போது 10 க்கு 9 பேர் இறந்துபோவார்கள். நேற்றுதான் 9 வது நோயாளி இறந்துபோனார்.
ஆசிரியர்: ஏன் லேட்?
ஜொள்ளு: வரும் வழியில் School Zone. Go Slow. என்று போட்டிருந்தது சார்!
லொள்ளு: காதல் திருமணத்திற்கும், அரேஞ்சுடு திருமணத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
ஜொள்ளு: தற்கொலை செய்து கொள்வதற்கும், கொலை செய்யப்படுவதற்கும் உள்ள வேறுபாடுதான்.
நன்றி: எபிக் உலாவி.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
ஜொள்ளு: டாக்டர்! எனக்குத் தீவிரமான மறதி நோய் உள்ளது. என்ன பேசினோம் என்பதை அடுத்த வினாடியே மறந்து விடுகின்றேன்.
டாக்டர்: எவ்வளவு நாளாக இந்த நோய் உள்ளது?
ஜொள்ளு: எந்த நோய்?
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
ஜொள்ளு: அப்பா! இருட்டிலே உங்களால் எழுத முடியுமா?
அப்பா: ஒ ! தாரளமாக எழுதுவேன்!
ஜொள்ளு: அப்படியானால் நான் லைட்டை அணைத்துவிட்டு ஒரு பேப்பரைக் கொடுப்பேன். அதில் உங்களுடைய கையெழுத்தைப் போடவேண்டும். சரியா?
அப்பா: சரி.
ஜொள்ளு லைட்டை அணைத்துவிட்டு ஒரு பேப்பரைக் கொடுக்க அதில் அவனுடைய அப்பா கையெழுத்திடுகிறார்.
அப்பா: நான் போட்ட கையெழுத்து சரியாக இருக்கிறதா என்று பார்.
ஜொள்ளு: ( லைட்டை ஆன் செய்துவிட்டு) அப்பா! வெல்டன் ! உங்களுடைய கையெழுத்து சூப்பர்!
அப்பா: ஆமாம் அது என்ன பேப்பர்?
ஜொள்ளு: என்னுடைய ரிப்போர்ட் கார்ட் அப்பா!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
ஜொள்ளு அப்பாவிடம் சாமர்த்தியமாக கையெழுத்து வாங்கியது சரியான லொல்லு. நல்ல நகைச்சுவை. பகிர்வுக்கு நன்றி ஐயா.
ஜொள்ளு: அப்பா! பக்கத்து வீட்டுக்காரர்கள் பரம ஏழைகளா?
அப்பா: ஏன் அப்படிக் கேட்கிறாய்?
ஜொள்ளு: அவர்களுடைய ஒருவயதுக் குழந்தை கேவலம் ஒரு 50 பைசா நாணயத்தை விழுங்கியதற்காக குய்யோ முறையோ என்று கத்துகிறார்கள்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
நகைசுவை துணுக்குகள் அருமை ..அதிலும் மறதிநோய்
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
முடியல....
அதாவது சிரிக்காம இருக்க முடியலன்னு சொல்றேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks