பெண்ணும் ஆணும்
================
திருமணத்திற்கு முன்பு எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுபவள் பெண்.
திருமணத்திற்குப் பிறகு எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுபவன் ஆண்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
கோவில்
தேர்வலம் வீதிவர
ஊர்கூடி இழுக்கிறது
நீ
வீதி வந்து
ஊர் மக்களை
தேர்வடமாய் இழுக்கிறாய்...
Last edited by அமரன்; 11-12-2011 at 05:31 AM.
பிரம்மன் படைப்பில்
அர்த்த நாரீஸ்வர்கள்
திருநங்கைகள்....
நான் ஒரு மென்பொறியாளன், எனக்கு தமிழ் மீது தீராத காதல், நிறைய கவிதைகள் எழுதுவேன்.
சுரேஷ்டீன் அவர்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
இரத்தம்
=======
நிற்காமல் ஓடும் நதி
நீரின் நிறமோ சிவப்பு
வற்றாமல் ஓடும் நதி
வற்றிப் போனாலோ அதோகதி.
Last edited by M.Jagadeesan; 18-12-2011 at 12:09 PM.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
அரசியல்வாதி
==============
கல்லறை கட்டுவதிலும்
சில்லறை சேர்ப்பவன்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
இடியாப்பம்
===========
ஆதி அந்தம் காணமுடியாத
ஆவியிலே வேகவைத்த
அற்புதமான உணவுப் பண்டம்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
தங்கமும் மனிதனும்
====================
எரிக்கப்பட்ட பிறகு மனிதனின் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. ஆனால் எரிக்கப்பட்ட பிறகுதான் தங்கத்தின் வாழ்க்கை தொடங்குகிறது.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks