தமிழுக்கு என் முதல் வணக்கம்..
மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும், என் மறு வணக்கம்..
நான் கல்லுரியில், கணிப்பொறித் துறையில் விரிவுரையாளராக உள்ளேன்..(MCA.,MPhil.,MBA.,) இப்பொழுது MA தமிழ் இலக்கியம் தொலைதூரக் கல்வி முறையில் பயின்று வருகிறேன்...என் புனைப் பெயர் தமிழ்த் தென்றல்...
நன்றி!...
Bookmarks