சோழனின் நெற்குவியலில் சிறிய வெண்மணி நான்
சிங்கார சென்னையில் வாழ்பவன் நான்
மருதத்தின் புறஅழகில் கல்வி பயின்றவன் நான்
மின்தொழிற்பேட்டையில் உயிர் பேணுபவன் நான்
தமிழுக்கு சிறுவன் நான்
தமிழ்மன்றம்.காம்க்கு பச்சிளம் தளிர் நான்
என் பெயர் மு.இராசா, வயது 33, குன்றத்தூரில் தனியார் நிறுவனத்தில் கணக்குபிள்ளையாக வேலை, சொந்த ஊர் திருச்சிராப்பள்ளி, படிப்பு பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை (B.com) மற்றும் முதுகலை பட்டம் (M.B.A, M.C.A, M.A. Tamil). புனை பெயர் தமிழ்கவிநேசன்.
Bookmarks