Results 1 to 10 of 10

Thread: துயரக் கவிதைகள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2

    துயரக் கவிதைகள்

    கவிதைபாட
    காதல்
    தேடினேன்
    பாடி முடித்தவை
    அனைத்தும்
    துயரக் கவிதைகளே......
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    (எந்த வொரு விளைவுக்கும் எதிர்விளைவு உண்டு எனும் )விதியை மறக்கடித்த விதி ..இதுதான் விதிவசமோ...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by நாஞ்சில் த.க.ஜெய் View Post
    (எந்த வொரு விளைவுக்கும் எதிர்விளைவு உண்டு எனும் )விதியை மறக்கடித்த விதி ..இதுதான் விதிவசமோ...
    நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை ஜெய், என்ன செய்வது?
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Sep 2011
    Location
    சென்னை
    Posts
    277
    Post Thanks / Like
    iCash Credits
    27,961
    Downloads
    6
    Uploads
    0
    காதலை தவிர நிறைய விசயங்களுள்ளதே கவிதை பாட!

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by Nivas.T View Post
    கவிதைபாட
    காதல்
    தேடினேன்
    பாடி முடித்தவை
    அனைத்தும்
    துயரக் கவிதைகளே......
    கவிதை பாட நினைத்தீர்கள். பாடி முடித்துவிட்டீர்கள். பிறகென்ன நிவாஸ்?

    இன்கவிதை வேண்டுமென்று கேட்டிருக்கவேண்டுமோ?

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by vseenu View Post
    காதலை தவிர நிறைய விசயங்களுள்ளதே கவிதை பாட!
    உண்மைதான் சீனு

    ஆனால் காதலிலும் பாடலாம் அல்லவா? அதனால் தேடினேன்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by கீதம் View Post
    கவிதை பாட நினைத்தீர்கள். பாடி முடித்துவிட்டீர்கள். பிறகென்ன நிவாஸ்?

    இன்கவிதை வேண்டுமென்று கேட்டிருக்கவேண்டுமோ?
    இன்பக் கவிதை மட்டும் தான் கிடைக்கும் என்று நம்பி காதலில் கவிதை தேடியது எனது முட்டாள் தனம்

    என்ன செய்வது பட்டுத்தான் தெளிவது என்பது இயல்பாகிவிட்டது

    மிக்க நன்றீங்க
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர் jaffer's Avatar
    Join Date
    11 May 2011
    Location
    பாலைவன சோலை
    Posts
    139
    Post Thanks / Like
    iCash Credits
    9,454
    Downloads
    0
    Uploads
    0
    பார்ரா...ஆசையை......... ..



    பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். (பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்)

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் பிரேம்'s Avatar
    Join Date
    23 Jul 2010
    Location
    Malaysia
    Age
    34
    Posts
    462
    Post Thanks / Like
    iCash Credits
    10,236
    Downloads
    2
    Uploads
    0
    அப்போ இதுக்கு முன்னாடி ஏதோ நடந்திருக்கு...
    அதனால தானே காதல் கவிதை துயரக் கவிதையா மாறிடுச்சி..!
    அருமை அருமை..

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by Nivas.T View Post
    கவிதைபாட
    காதல்
    தேடினேன்
    பாடி முடித்தவை
    அனைத்தும்
    துயரக் கவிதைகளே......
    கவிதைப்பாட
    காதல் தேடின்,
    ஏன்
    பாடி முடித்தவை
    அனைத்தும்
    துயர கவிதைகள் ???
    அன்புடன் ஆதி



Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •