கவிதைபாட
காதல்
தேடினேன்
பாடி முடித்தவை
அனைத்தும்
துயரக் கவிதைகளே......
கவிதைபாட
காதல்
தேடினேன்
பாடி முடித்தவை
அனைத்தும்
துயரக் கவிதைகளே......
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
(எந்த வொரு விளைவுக்கும் எதிர்விளைவு உண்டு எனும் )விதியை மறக்கடித்த விதி ..இதுதான் விதிவசமோ...
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
காதலை தவிர நிறைய விசயங்களுள்ளதே கவிதை பாட!
பார்ரா...ஆசையை......... ..
பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். (பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்)
அப்போ இதுக்கு முன்னாடி ஏதோ நடந்திருக்கு...
அதனால தானே காதல் கவிதை துயரக் கவிதையா மாறிடுச்சி..!
அருமை அருமை..
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks