annan enru anbai alaithen,
atharku anbu porulai,
nee anniyan enru azha vaithai...
annan enru anbai alaithen,
atharku anbu porulai,
nee anniyan enru azha vaithai...
அண்ணன் என்று அன்பாய் அழைத்தேன்
அதற்கு அன்பு பொருளாய்
நீ அந்நியன் என்று அழ வைத்தாய்...
இது தான் நீங்கள் எழுதிய வரிகளா..வலிகளை சுமக்கும் வரிகள் அருமை...
தமிழில் எழுத கூகிளின் இந்த தளம் உதவும் ..இதில் amma என்று வார்த்தைகளை அடித்தால் அம்மா என்று அமுது தமிழில் மொழிமாற்றும்....
Last edited by நாஞ்சில் த.க.ஜெய்; 01-11-2011 at 10:33 AM.
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks