என்னால் கவிதை போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை....தயவு செய்து உதவுங்கள் நண்பர்களே
என்னால் கவிதை போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை....தயவு செய்து உதவுங்கள் நண்பர்களே
முடிந்துபோன கவிதை போட்டியில் கலந்துகொள்ள முயற்சி செய்வதைவிட வரும் கவிதை போட்டியில் தங்கள் படைப்பினை அளித்து வெற்றி பெற முயற்சி செய்யுங்கள் தோழர்...
இவர் கேட்கும் உதவிக்கு பதிலளிப்பார் மன்றத்தில் யாருமில்லையோ ?
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
விஷ்ணு
போட்டி அறிவிக்கும் போது நிச்சயம் உங்களுக்கு தெரிவிக்கப் படும்
போட்டி விதிமுறைகள் அனைத்தும் அவ்வப்போது தெளிவு படுத்தப் படும்
அடுத்தபோட்டியின் போது நிச்சயம் நீங்கள் பங்குகொள்ளலாம்
வாழ்த்துக்கள்
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
என்ன மக்கா போட்டி நடத்தி ரொம்ப நாளாகுது இல்ல.. சரி என்ன போட்டி நடத்தலாம் சொல்லுங்க ?
Last edited by ஆதி; 01-11-2011 at 10:27 AM.
அன்புடன் ஆதி
மிக்க நன்றி நண்பர்களே
நண்பரே!
உங்கள் ஆர்வம் மகிழ்ச்சி தருகிறது.
உங்கள் கையெழுத்தில் உள்ள படத்தை சிறிதக வைத்திருந்தால் அழகாக இருக்கும். ஆவன செய்யுங்கள்.
நன்றி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks