பென்சின் பெயரை முகப்பில் காண, உள்ளே வந்தேன்... சிக்கியது இந்த பக்கம்தான் உடனே எலியை உருட்டி பென்சின் பதிவை படித்தேன், பென்சின் வரிகள் அக்கினியையும் அமரனையும் காட்ட அடுத்த பயணம் அக்கினியின் பதிவு பின் அமரனின் பதிவு... பின் மற்ற பின்னூட்டங்கள், முடிவில்தான் கவிதையை வாசித்தேன் ;-) (பென்சோட எஃபெக்ட பாருங்கப்பா, யானை இருந்தாலும் பொன் இறந்தாலும் பொன்.. போல)
கவிதை அருமையாக இருக்கின்றது... அழமான சிந்தனை.
அக்னியின் `காதல்` சூப்பர்.
ப்ரேம் சொன்னது போல அந்த `ஒரு துளி` மிக்ஸிங்க சீ சீ மிஸ்ஸிங், ;-)
Bookmarks