நிலாவின் இந்த பதிவுக்கு நான் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்(சேரன் என்னை கண்டுக்கிறயா?) . சேரனும் நிலாவும் கொஞ்ச நாளாக யார் குண்டூஸ் என்ற போட்டியில் ஈடுபட்டிருந்தார்கள் என்பது அனைவருக்குமே தெரியும் . அப்பிடியிருக்க சேரனை ஒரு கூட்டத்துக்கே சமானம் என்று நிலா சொல்லியிருக்கிறார்.நான் பர்த்த சேரன் (அவரின் திருமன ஆல்பத்தில் ) மிகவும் அழகான , நல்ல உடல்கட்டு கொண்ட ஆண் சிங்கம் போல் தான் இருக்கிறார் . (இவ்வளவு குண்டூஸ் சாப்பிட்டும்) அதனால் எப்போவுமே நியாயமாக (!!!) இருக்கும் எனக்கு இதை இங்கே கூறாமல் இருக்க முடியவில்லை.நிலா ரொம்பத்தான் உங்களுக்கு தன்னடக்கம்...மன்றமே
நிலா நிலான்னு அலைபாயுது...
நல்லாப்பாருங்க லாவண்யா அலைபாயல அடிக்கப்பாயுறாங்க!அசந்தா என்னை உண்டு இல்லைனு பண்ணிடுவாங்க!ஒரு கூட்டமே சுத்திகிட்டு இருக்கு(சேரன்-அவரே ஒரு கூட்டத்துக்கு சமம்,உருவத்துல ஹி...ஹி..ஹி)
உங்களைத்தான் மென்மையானவங்கன்னு சொல்லிவச்சுருக்காங்க!நீங்க அப்படியே கடைபிடிச்சு மேலமேல போயிடுங்க!
என்னை கரையேத்தமுடியாது.இவங்களைத்திருத்தறவரை நான் மேல வரமுடியாது!(அப்பாஆஆஅடி ரஜினி மாதிரி வசனம் சொல்றதுக்குள்ள.. :wink:
அதனால் இப்போதைக்கு சேரனின் வாதத்திற்கு (நிலா தான் குண்டூஸ்) ,யாராவது நிலாவையோ அல்லது அவருடைய சமீப கால போட்டோவையோ பார்த்து சொன்னால் ஒழிய ,சேரனின் வாதம் சரியோ என்பதே என் கருத்து.!!!(என்ன சேரன் போறுமா...இப்போதைக்கு ........ .
சேரன் இதின் பதில் விளைவுகளுக்கெல்லாம் நீ எனக்கு துனையிருப்பாய் என்கிற நம்பிக்கையில்......???!!!
அன்புடன்
மணியா
Bookmarks