Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 17 of 17

Thread: அது ஒரு பொற்காலம்

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    கீதம்...
    இந்த வாரம் தஞ்சை சென்றிருந்தேன்....
    வீட்டில் அழகுக்கு வைக்கலாம் என்று கற்சிலைகள் எதாவது கிடைக்குமா என்று ஒரு கற்கூடம் சென்றேன்...
    என் விருப்பத்திற்க்கு இதமானவை எதுவும் இல்லை...

    அந்த சிற்பியிடம் தேவதை சிலையோ அல்லது சிலை வைக்க கல் தூனோ கிடைக்குமா என...
    அவர் எங்களிடம் இருப்பது இதுதான் என்றார்..
    நானும் விடாமல், செய்து கொடுக்க முடியுமா என்று கேட்டேன்...
    அவர்.. இல்லை என்று மறுத்து விட்டார்...
    காரணம் என்னவோ...!!!

    எதுவாயினும் காலத்திற்க்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொள்ளுபவை மட்டுமே நிலைக்கின்றன ....
    மற்றவை மடிகின்றன...
    கலையும் அதற்கு விதிவிலக்கல்ல...


    கவிதைகள் மரபைதாண்டி வந்ததால்
    புதுகவிதைகளாய் இன்னும் உயிரோடு...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  2. #14
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    கல்லேர் உழவருக்கு கெளரவம் செய்த
    சொல்லேர் உழவராம் கீதம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
    அன்பின் மிகுதியால் அதீதமாய்ப் பாராட்டுகிறீர்கள். உங்கள் கவித்திறத்தின் முன் நான் எம்மாத்திரம்? தங்கள் பாராட்டுக்கு நெகிழ்வுடன் நன்றி சொல்கிறேன் ஐயா.

  3. #15
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    ஆமாம் தங்கையே...அன்றைய காலத்தில்....கருங்கல்லை..சிலையாக வடிக்க உறவுகள் பல ஒட்டியிருந்தன...கூட்டுக்குடும்பத்தில். இன்றோ.....தனியாய்...தன்னந்தனியாய் செதுக்க யாருமின்றி தன் போக்கில் கல்லாய் மட்டுமே...அல்லது......தேவையற்ற வடிவங்களில் நிர்பந்தத்தால், சூழலால் உருவாக்கப்படுபவர்களாய்....

    அழகான கவிதை...அர்த்தமுள்ள கவிதை. வாழ்த்துக்கள்ம்மா.
    அண்ணா, உங்கள் பின்னூட்டம் கண்டு அசந்துபோனேன். என்ன நினைத்து எழுதினேனோ அது நிறைவேறுவதைக் கண்கூடாகக் கண்டு மகிழ்கிறேன்.

    செல்வா குறிப்பிட்டதே இந்தக் கவிதையின் கரு. கவிதை என்னும் சிற்பமொன்று வடித்துவிட்டேன். அதைப் பின்னூட்டங்களெனும் உளிகள் ஒவ்வொரு விதமாய்ச் செதுக்கி புதிய புதிய பார்வையில் படைப்பினைப் பரிணமிக்கவைக்கின்றன.

    அதே கருவில் இன்றைய வாழ்க்கையைப் பொருத்தி, செதுக்கப்படாத சிற்பங்களாய் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் வாழ்க்கை முறையை சொன்னவிதம் வெகு பொருத்தம். யதார்த்தமும் கூட. மிகவும் நன்றி அண்ணா.

  4. #16
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by செல்வா View Post
    எல்லாம் கூடிய சீக்கிரம் சரியாகும்னு நம்புவோம்... அக்கா.
    எல்லா உளிகளும் ஓய்ந்து போவதோ அழிந்து போவதோ அத்தனை எளிதல்ல அக்கா.
    புதிய புதிய உளிகள் வந்து கொண்டே இருக்கும்.
    புதிய புதிய சிற்பங்கள் உருவாக்கப் படும். சில உளிகளால் பழையனவை புது வடிவம் பெறும்.
    தமிழுள்ளவரை உளிகளின் ஓசை கேட்டுக் கொண்டே இருக்கும்.
    எவ்வளவுதான் தூரமாய் போனாலும் சிற்பக் கூடத்தில் வேலை செய்தவனுக்கு உளிகளும் அவற்றின் ஓசையும் காதுகளுக்குள் ஒலித்துக் கொண்டேதானிருக்கும்.

    அருமையான குறியீட்டுக் கவிதை.... வாழ்த்துக்கள் அக்கா...!
    மிகவும் நன்றி செல்வா, ஆறுதலான வார்த்தைகளுக்கும், அகமகிழும் விதமாய் அளித்தப் பின்னூட்டத்துக்கும்.

    நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

  5. #17
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by பென்ஸ் View Post
    கீதம்...
    இந்த வாரம் தஞ்சை சென்றிருந்தேன்....
    வீட்டில் அழகுக்கு வைக்கலாம் என்று கற்சிலைகள் எதாவது கிடைக்குமா என்று ஒரு கற்கூடம் சென்றேன்...
    என் விருப்பத்திற்க்கு இதமானவை எதுவும் இல்லை...

    அந்த சிற்பியிடம் தேவதை சிலையோ அல்லது சிலை வைக்க கல் தூனோ கிடைக்குமா என...
    அவர் எங்களிடம் இருப்பது இதுதான் என்றார்..
    நானும் விடாமல், செய்து கொடுக்க முடியுமா என்று கேட்டேன்...
    அவர்.. இல்லை என்று மறுத்து விட்டார்...
    காரணம் என்னவோ...!!!

    எதுவாயினும் காலத்திற்க்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொள்ளுபவை மட்டுமே நிலைக்கின்றன ....
    மற்றவை மடிகின்றன...
    கலையும் அதற்கு விதிவிலக்கல்ல...


    கவிதைகள் மரபைதாண்டி வந்ததால்
    புதுகவிதைகளாய் இன்னும் உயிரோடு...
    நீங்கள் சொல்வது சரிதான். அதனால்தான் மனம் தேற்றிக்கொண்டேனே கடைசிப்பத்தியில்.

    ஆனாலும் ஆதங்கங்கள் அத்தனை எளிதில் அகன்றுவிடுவதில்லையே. பாருங்க, நீங்களும் இந்தக்காலத்தில் சிலை தேடிச் சென்றிருக்கிறீர்கள். இல்லையென்றாலும் வேண்டுமென்று விடாப்பிடியாய் கேட்டிருக்கிறீர்கள். நானும் கொஞ்சம் விடாப்பிடியாய் எழுதிக்கொண்டு இருக்கிறேன். என்றாவது ஓர்நாள்... வேண்டுவது கிடைக்காமலா போய்விடும்?

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •