பின்னூட்டத்துக்கு நன்றி ஜெய். நாவால் காயப்படாதவரோ, காயப்படுத்தாதவரோ நம்மில் எத்தனைப் பேர்?
இதில் தவறென்ன இருக்கிறது? தோன்றுவதை தாராளமாய்ச் சொல்லுங்கள்.
மனம் குதறும் வார்த்தைகளை அலட்சியப்படுத்திச் செல்வதற்கு சொல்லப்பட்ட உவமை அது. இதைவிடப் பொருத்தமாய் அந்நேரம் எனக்கு வேறெதுவும் தோன்றவில்லை ஜெய்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks