வாழ்க்கையில் கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகளை உணர்த்துவதற்காகவே, இதிகாசங்களின் பாத்திரப்படைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
அந்தவிதத்தில் கர்ணனின் பாத்திரப் படைப்பு மிகவும் ஆழமானது. அதனை அழகான விதத்தில், நயமாக எடுத்துரைக்கும் உங்களது முயற்சி பாராட்டப்படவேண்டியதுதான்.
வாழ்த்துக்கள்....தொடருங்கள்...பின்வருகிறோம்....மூழ்கி முத்தெடுக்கலாம்...
Bookmarks