நீ ஒரு வானம்,
நான் ஒரு வானம்பாடி,
வானத்திற்கு ஆயிரம் வானம்பாடிகள்
கிடைக்கலாம்,
ஆனால்
வானம்பாடிக்கு
ஒரே ஒரு வானம் தான்.
நீ ஒரு வானம்,
நான் ஒரு வானம்பாடி,
வானத்திற்கு ஆயிரம் வானம்பாடிகள்
கிடைக்கலாம்,
ஆனால்
வானம்பாடிக்கு
ஒரே ஒரு வானம் தான்.
Last edited by நிரன்; 18-01-2009 at 01:32 PM.
நல்ல உவமை சகோதரரே
நன்று
வாழ்த்துக்கள்
மனோ.ஜி
Last edited by நிரன்; 18-01-2009 at 01:32 PM.
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது
தமிழ்க்குமரன் அவர்களே! என்னை நினைத்துத்தானே பாடினீர்கள்?
Last edited by நிரன்; 18-01-2009 at 01:32 PM.
இப்படி எல்லாம் பாடித்தானே உங்களைதமிழ்க்குமரன் அவர்களே! என்னை நினைத்துத்தானே பாடினீர்கள்?
இங்கே வரவைக்க வேண்டியிருக்கு..
Last edited by நிரன்; 18-01-2009 at 01:32 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
நீ ஒரு வானம்,
நான் ஒரு வானம்பாடி,
வானத்திற்கு ஆயிரம் வானம்பாடிகள்
கிடைக்கலாம்,
ஆனால்
வானம்பாடிக்கு
ஒரே ஒரு வானம் தான்.
வானம் அவள்...
நீ வரும் வரை
கூடு அவள்..
நீ உன்னைக் கொடுத்தபின்..
வாழ்த்துகள் தமிழ்குமரன்...
(ஒரு தேவதையைக் கண்டு
காதல் கொண்டுவிட்ட
அறிகுறிகள்...
சரியா நண்பரே?
வாழ்த்துகள்.
காதல் பற்றி கவிஞர் அறிவுமதியின் பேட்டி இங்கே -
http://www.tamilmantram.com/board/viewtopi...pic.php?t=2802)
Last edited by நிரன்; 18-01-2009 at 01:33 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
வானப்பாடி அவர்களே ...தமிழ்க்குமரன் அவர்களே! என்னை நினைத்துத்தானே பாடினீர்கள்?
உங்களின் பாலினத்தைக் குறிப்பிட்டால் இன்னும்
நன்றாக இருக்குமே ..
Last edited by நிரன்; 18-01-2009 at 01:33 PM.
நன்று த.கு......
Last edited by நிரன்; 18-01-2009 at 01:33 PM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks