மிக்க நன்றி பூமகள்
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
பாவம் மட்டுமே செய்யுங்கள்
அப்பொழுதும் இறைவனை அடையலாம்
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
கடவுளும் மிருகமும் கலந்திருப்பதை விட
மிருகமாய் மட்டுமே இருப்பது மேல்
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
அடிமைகளை விட
அனாதைகள் சிறந்தவர்கள்
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
நிவாஸின் கொசுறுகளும்,
அக்கொசுறுகளுக்கு
ரவீ, அல்லிராணி, பூமகள் ஆகியோரின்
விசிறல்களும்
பாவம் இறைவன்...
அப்போ feமேல்...
தன்னை இழந்தவன் அடிமை.
மற்றோரை இழந்தவன் அனாதை.
இல்லாமலாகக்கூடிய இழப்புக்கள் இவை.
இல்லாமற்போவதே பெரும் சிறப்பு.
என்சார்பில் ஒரு கொசுறு:
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணுங்கள்,
ஏழைகளை உருவாக்குங்கள்.., சிரிக்கவைக்க...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
அடிமைகள் :
உறவுகள் இருந்தும்
அனாதையாகி போனவர்கள் ...
அனாதைகள் :
உறவுகளை தேடி
அடிமையாகி போனவர்கள்
படைப்புகள் அருமை தோழர் நிவாஸ்.T அவர்களே ........
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
அழகான கவிதைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஜெய்
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
வக்கற்ற தன்மையின் பொய்முகம் பொறாமை
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
அடிமைகள், அனாதைகள் கவி அமைப்பு அருமை, உள்ளதை உள்ளத்தை உலுக்கி சொன்னது, வாழ்த்துக்கள் நிவாஸ்.
தோழமையுடன்
ஆ. தைனிஸ்
உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks