த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
ஏன்???????????????????????????
கல்யாணம் ஆயிடிச்சில்ல இனிமே
ஏன்? எப்படி? எதற்கு? இந்தக் கேள்வியெல்லாம் மறந்திடணும்.
என்ன? எவ்வளவு? எத்தனை? எங்கே? எப்போது? இப்படிப்பட்ட கேள்விகளை மட்டுமே கேட்கலாம்.
போகலாமா என்று கேட்கலாம். போகணுமா என்றுக் கேட்கக்கூடாது.
வருவாயா எனக் கேட்கக் கூடாது. வரட்டுமா என்றுதான் கேட்கணும்.
உங்களுக்கு பெரிய பாடமே நடத்தணும் போல இருக்கே..
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
ஏண்ணா அமரன இப்படி பயமுறுத்துறீங்க? பாவம் விட்டுங்க அவரா கத்துக்கட்டும்
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks