ஒரே பதிப்பில் எத்தனை உட்பதிவுகளை இணைத்துள்ளீர்கள் கீதம் மிகவும் அருமை.மது மற்றும் மாது வாயிலாக?
ஒரே பதிப்பில் எத்தனை உட்பதிவுகளை இணைத்துள்ளீர்கள் கீதம் மிகவும் அருமை.மது மற்றும் மாது வாயிலாக?
அழகான தொகுப்பு. மன்றத்துக்கு பல நாட்கள் கழித்து வந்த எனக்கு அனைவருடைய சிறப்பான பதிவுகளை ஒன்று விடாமல் படித்து முடித்த திருப்தி. நன்றி.
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
மறுபடி மறுபடி...வியப்பின் உச்சத்துக்குக் கொண்டுபோவதே தங்கையின் வேலையாகிவிட்டது. கனக்கச்சிதமாக...உரையாடல்களின் மூலம் அனைத்து திரிகளையும் இணைத்த லாவகம்...அடடா.....பாராட்ட வார்த்தைகளே இல்லைம்மா.
பாரதி சொன்னதை வழிமொழிகிறேன். உங்களால் மன்றத்துக்குப் பெருமை. எங்களுக்கும் பெருமை. மனமார்ந்த வாழ்த்துக்கள்ம்மா.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
போங்கக்கா..
இனி எப்படித்தான் உங்களை பாராட்டுவது..
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
ஆடி மாசமென்றாலும் அவரால் முடியும். ஆனியில் எப்படி?
அவரு ஆனியிலயே ஆடி(ப்) போய்தானே இருக்காரு...
ஆமாங்கா, ராத்திரியில் மன்றம் வர்ரதில் இருந்தே புரியலியா?
அதுவுமில்லாம இப்ப ஆடிமாசமக்கா.. தேதி ஆடி 12.
கூழ் குடிக்கலியா இன்னும்?
ஆடிச் சீர் இன்னும் வந்து சேரலியா?
பதினெட்டுக்கு எங்க ஊர்ல செம விஷேசமா இருக்கும்.
ஆடிப் பெருக்குக்கு காவிரியில் விஷேச வழிபாடு...(மேட்டூர் அணை)
அது முடிஞ்ச கையோட மாரியம்மன் திருவிழா. ஒரு வாரம் ஊரே ஜேஜே ன்னு இருக்கும். வந்திருங்க...
ஆடி வெள்ளி அம்மனுக்கு ரொம்ப விஷேசமக்கா.. கோயிலுக்குப் போலாம் வாங்க!
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
சரி ஆனிக்குத் திட்டம் என்ன?
ஆணியே புடுங்க வேணாம் என்று எல்லோரும் நினைச்சாச்சா?
இல்லை
ஆ- நீயே வேணாம் என்று வேற யாராவது எழுதப் போறீங்களா?
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks