தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
மேலோட்டமாக பார்த்தாலே திக்குமுக்காடுகிறது.. கீதம் அக்கா.. வீடு பக்கத்தில் இருந்தால் நான் உங்களுக்கு சிஷ்யையாகியிருப்பேன்.. இப்போது மானசீக சிஷ்யை தான் ஆக முடியும்...
பெருமைப்படுகிறேன்.. இந்த சொந்தம் எனக்கு நட்பென்பதில்..
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
பல தரப்பட்ட மலர்களை தொகுத்து சித்திரை வைகாசியில் முத்திரைப்பதித்தவை எனும் மன்ற தோழர்களின் படைப்புகளை ஒருசேர தொகுத்து ஒரு மாலையாக மன்றத்தில் தொங்கவிட்ட கைத்திறம் என்னவென்று சொல்ல ....தொடரட்டும் கீதம் அவர்களே ...
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
கீதத்தின் மகுடத்தில் மீண்டும் ஒரு வைரக்கல்.
அரிய பணியை எளிதாகச் செய்து முடித்தமை கண்டு வியப்படைகிறேன்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
மானசீகக் குருவுக்கு தட்சணை என்ன இ-பணமா?
மன்றம் மூலம் கிடைத்த இந்த மகாமனசுக்காரிக்கு என் அன்பான நன்றி.
நன்றி ஜெய். உங்கள் பங்களிப்பும் இனிதே தொடரட்டும்.
நன்றி ஐயா... உங்கள் படைப்புகள் பலவற்றை இடம்பெறச் செய்ய இயலவில்லை. அதற்காக வருந்துகிறேன். தொய்வின்றித் தொடரும் உங்கள் அரும்பணிக்கு என் நன்றியும் பாராட்டும்.
கீதத்தின் புகைப்படத்தில் இடம்பெறுவதற்கேனும் மன்றத்தில் மாதந்தோறும் தவறாமல் வந்து ஏதாவது எழுத வேண்டும் போலிருக்கிறது.
பதிவின் ஆரம்பத்திலேயே ‘சோளப்பொரிகளை’ பரிமாறியதற்கு சிறப்பான நன்றி!
புகைப்படங்கள் தொகுப்பதில் ஒரு தரத்தை (standard) உருவாக்கி விட்டீர்கள். இனிமேலும் நீங்கள் தான் இதனைத் தொடர முடியும்.
தொகுத்தளித்தற்கு பாராட்டுக்கள்!
அனைத்துப் பதிவுகளையும் பார்வையிட்டதற்கு அதைவிட பாராட்டுக்கள்.
ஒவ்வொருத்தரும் ஒரு திரியை பிரசவிச்சு அதை படித்து பார்த்து யாராவது பின்னூட்டம் போட மாட்டாங்களா என்று உட்கார்ந்து இருக்கும் போது இப்படி அத்தனை பூக்களையும் கட்டி மாலையாய் கழுத்தில் போட்டு கௌரவித்தால் என்னன்னு சொல்லுறது ... மன்றம் வளர உங்களை மாதிரிநாலு பேர் போதும் அழகா தட்டிக்கொடுத்து வளர்க்குறீங்க மன்றத்தை .... இந்த தொகுப்பை பதிய நினைவு படுத்திய தாமரை அண்ணாவுக்கும் , என்றும் நினைவில் நிறுத்திய கீதம் அக்காவுக்கும் என் நன்றிகள்........
ந.இரவீந்திரன்
வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?
இந்த நிழற்படங்கள் மூலம் உங்கள் ஆர்வம் வளர்ந்து அடுத்தடுத்து படைப்புகள் படைக்க உதவுகிறதென்றால் மிகவும் மகிழ்கிறேன் கெளதமன்.
ஆனால் நிழற்படத்தின் தரம் பற்றிச் சொன்னீர்களே... அதில் எனக்கு உடபாடில்லை. இதைவிடவும் மிகப்பிரமாதமாகத் தயாரிக்கும் படைப்பாளிகள் நம் மன்றத்தில் உண்டு. நீங்கள் முயன்றால் இன்னும் சிறப்பாகத் தயாரிக்க முடியும்.
நன்றி ரவி.
வைரக்கல் கண்ணில் அகப்படவில்லையே.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks