ஆரம்பிப்போம் ஒரு சங்கம்
வகிப்போம் ஒரு அங்கம்
ஆரம்பிப்போம் ஒரு சங்கம்
வகிப்போம் ஒரு அங்கம்
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
மனைவி கதையை படித்து கருத்துக்கள் பகிர்ந்து கொண்ட அத்தனை இனிய இதயங்களுக்கும் நன்றி. மனைவி மீது நம்பிக்கை வைத்திருக்கும் கணவனுக்கு பே சிலிப் காட்டவேண்டும் என்ற அவசியம் இருக்காது என்றே நினைக்கிறேன், மேலும் சில கம்பெனிகளில் லோண் கொடுத்துவிட்டு சம்பளத்தில் பிடித்தம் செய்வார்கள். கம்பெனி ஒன்றும் அதற்கு வட்டி வசூலிப்பது இல்லை. நான் வேலை பார்த்த கம்பெனியில் வட்டி எதுவும் வசூலிக்கவில்லை. வேறு கம்பெனிகளில் எப்படியோ.
ஒருவேளை அப்படி வட்டி வசூலித்தாலும் அப்படியொன்றும் அதிக தொகை வசூலிக்க மாட்டார்கள் என்பது எனது கணிப்பு. நன்றி
நான் மலர்கள் என்று நினைத்து முட்களில் நடந்தவன்.
முட்களில் நடந்ததால் மனம் கிழிந்து போனவன்
நல்ல மனைவி... கொடுத்து வைத்த கணவன்...
நல்ல கதை... கருத்துள்ள கரு...
உங்கள் அன்பன் - க.கமலக்கண்ணன்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி உலகம் இருக்கு....
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks