Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 22

Thread: சுட்டு விரல்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0

    சுட்டு விரல்

    சுட்டு விரல்


    மீசை நறுக்கினேன்
    மூக்கு முடி நீட்டியபடி

    தந்தப் பற்கள்
    ஈறுகளில்தான் ரணமும் சீழும்

    முகமெங்கும் பவுடர் பூச்சு
    காதின் பின் அழுக்கு

    மடிப்பு கலையா சட்டை
    பனியன் எல்லாம் ஓட்டை

    காஸ்ட்லி பேண்ட் நல்லாருக்கு
    ஜட்டி தோய்ச்சு நாளாச்சு

    முகமே தெரியும் ஷ�வில்
    மயக்க நெடி இருக்கு சாக்ஸில்

    கண்ணாடி முன் ஒத்திகை
    வசனம் எனக்கு மனப்பாடம்

    உள்ளத்தை திறந்து காட்டு --- உதட்டில்
    உள்ளதை திறந்து காட்டு ---- உள்ளத்தில்

    அதனால் என்ன,
    கிளம்பி விட்டேன் வெளியே

    என் சுட்டு விரலுக்கு
    நிறைய வேலை இருக்கிறது.
    Last edited by அமரன்; 02-06-2008 at 03:14 PM.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    இளசு கவிதை நல்லாத்தான் இருக்கு
    அதுக்காக "சுயசரிதை"யை இப்படியெல்லாமா எழுதுவார்கள்!!!
    Last edited by அமரன்; 02-06-2008 at 03:15 PM.
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  3. #3
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    வியாபார தலைநகரம&
    Posts
    920
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    இங்கே பம்பாயில் பாதி பேர் நீங்கள் கூறியபடி தான் இருக்கிறார்கள்.
    Last edited by அமரன்; 02-06-2008 at 03:15 PM.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    இங்கே பம்பாயில் பாதி பேர் நீங்கள் கூறியபடி தான் இருக்கிறார்கள்.
    அப்போ இளசு உங்களைப்பற்றித்தானா எழுதினார்???
    Last edited by அமரன்; 02-06-2008 at 03:15 PM.
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    இளசு கவிதை நல்லாத்தான் இருக்கு
    அதுக்காக "சுயசரிதை"யை இப்படியெல்லாமா எழுதுவார்கள்!!!
    நாரதரே

    உங்கள் "சுட்டுவிரல்" என்னை நோக்கி...... :lol:

    நன்றிகள் நண்பரே!
    Last edited by அமரன்; 02-06-2008 at 03:16 PM.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    இங்கே பம்பாயில் பாதி பேர் நீங்கள் கூறியபடி தான் இருக்கிறார்கள்.
    இனிய நண்பா

    உன் " சுட்டுவிரல்" ஊரில் பாதிபேரை நோக்கி :lol:

    நன்றி நண்பா!
    Last edited by அமரன்; 02-06-2008 at 03:16 PM.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    இங்கே பம்பாயில் பாதி பேர் நீங்கள் கூறியபடி தான் இருக்கிறார்கள்.
    அப்போ இளசு உங்களைப்பற்றித்தானா எழுதினார்???
    நாரதரே
    உங்கள் " சுட்டுவிரல்" என்னை நோக்கி...
    இன்னொரு கை இருக்கிறதே..
    ஏன் என் "சுட்டுவிரலை" வலிய இழுத்து
    என் இனிய நண்பனை நோக்கி...
    நாராயணா... நாராயணா.... :lol:
    Last edited by அமரன்; 02-06-2008 at 03:16 PM.

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    உள்ளொன்று புறமொன்று..
    இப்படித்தான் ஓடுகிறது வாழ்க்கை. ஆனாலும் சுட்டுவிரல் சுட்டுவதென்னவோ அடுத்தவரின் ஓட்டைகளை மட்டுமே!!!

    பாராட்டுக்கள் அண்ணா.. (இப்படியெல்லாம், கருவை எங்குதான் கண்டெடுக்கிறீர்களோ?!!)
    Last edited by அமரன்; 02-06-2008 at 03:17 PM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  9. #9
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0
    சுத்தம் சோறு போடும்..
    அப்ப குழம்பு யார் ஊற்றுவார்..
    என கேள்வி கேட்கும்
    வினாக்கிகளுக்கு இக்கவிதை ஒரு பாடம்..
    அருமையாகச் சொன்ன அண்ணனுக்கு பாராட்டுக்கள்..
    Last edited by அமரன்; 02-06-2008 at 03:17 PM.

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    சிட்டு, ராம் ...
    இரு பெருங்கவிகள் பாராட்டு தேனாய் இனிக்கிறது...
    கண் பனிக்க நன்றி நவில்கிறேன்,,
    Last edited by அமரன்; 02-06-2008 at 03:17 PM.

  11. #11
    புதியவர்
    Join Date
    04 Apr 2003
    Posts
    48
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    ஹ்ம்ம் அருமையாக இருக்கு...

    விஷ்ணு
    Last edited by அமரன்; 02-06-2008 at 03:18 PM.

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    ஆலம்பழத்தை நசுக்கிப்பார்த்தா நல்லாவா இருக்குது? அது போலத்தான் பலரும். இந்த ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்க -- "சாப்பிடறது என்னவோ கொத்துக்கடலை; ஏப்பம் மட்டும் பாதாம்பருப்பு சாப்பிட்டாப்ல". அது சரியாத்தான் இருக்குது. இளவலின் கவிதை முகத்தில் அடித்தாற்போல் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்.

    ===கரிகாலன்
    Last edited by அமரன்; 02-06-2008 at 03:18 PM.
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •