எனக்கு ஒரு சந்தேகம் உக்கரைனுக்கு கொடுக்க படவேண்டிய பாக்கி தொகையினை இன்னும் வழங்காத அரசு தற்போதுள்ள விலைவாசியில் பெட்ரோல் டீஸல் விலை உயர்ந்துள்ள நிலையில் கோதாவரி ஆற்றுபடுகையில் கச்சா எண்ணினை எடுக்க அனுமதி அளித்துள்ள அரசு அதனை எடுத்து விநியோகம் செய்யும் போது பெட்ரோல் மற்றும் அனைத்து விலைவாசியும் குறையுமே அதனை விடுத்து இது போன்று தனியார் துறைக்கு தரை வார்ப்பது சரியாகுமா? இது தனிப்பட்ட தனிநபரின் வளர்ச்சிக்கு மட்டுமல்லவா உதவும் இதனால் நாட்டின் வளம் எப்படி உயரும்...இந்த சந்தேகத்திற்கு பதில் கிடைக்குமா தோழர் பாரதி மற்றும் இன்னும்பூரான் ஐயா அவர்களே ....
Bookmarks