Page 4 of 4 FirstFirst 1 2 3 4
Results 37 to 39 of 39

Thread: பங்குனிப் பரவசம் - 1 & 2

                  
   
   
  1. #37
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by Ravee View Post
    free youtube downloader and converter, limewireநீ சொன்னதும் எனக்கு சசிதரன் வீட்டுப் பூனைக்குட்டிங்க ஞாபகம் வந்திட்டுது..

    அவரு என்ன.... ரொம்பநாளைக்கப்புறம் வந்தாரு... வந்ததிலேருந்து பூனை, கயுகு, வண்ணாத்திப்பூச்சி... யானைன்னு கவித எழுதினிருக்காரு....

    அவருக்கு தோணுது... எழுதுறார்.... பெருங்கனவுன்னு ஒரு கவிதை எழுதியிருக்காரே... கனவின் முடிவில் வெட்டப்பட்ட தலை யாரோடதுன்னு தெரியலைன்னு சொல்லியிருக்கார்.

    ராசாத்தியோடதோ என்னவோ?

    என்னடி உளர்றே..?

    கீதத்தோட நேர்த்திக்கடன்ல அப்படித்தானே முடிச்சிருக்காங்கோ...


    ஆஹா உண்மையிலேயே இதை படிக்கும் போது சிரிச்சுட்டேன் .... ரொம்பவே அசத்துறீங்க அக்கா ...
    நன்றி ரவீ.

  2. #38
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    சித்திரையைக் காணோமே.. சித்திரை வைகாசியில் கத்திரி என்பதை மிகச் சரியா தப்பா புரிஞ்சிகிட்டாங்களோ?

    யாராச்சும் சொல்லுங்கப்பா! சித்திரையில் என்ன நடந்தது?
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #39
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by தாமரை View Post
    சித்திரையைக் காணோமே.. சித்திரை வைகாசியில் கத்திரி என்பதை மிகச் சரியா தப்பா புரிஞ்சிகிட்டாங்களோ?

    யாராச்சும் சொல்லுங்கப்பா! சித்திரையில் என்ன நடந்தது?
    அதானே! யாராச்சும் சொல்லுங்கப்பா.... என்ன நடந்ததுன்னு!

Page 4 of 4 FirstFirst 1 2 3 4

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •