நன்றி...
தேர்தல் நகைச்சுவை : (அப்புறம் நீங்களும் அதுக்காக பார்க்காமல் இருக்காதிங்கோ)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26765
பங்குனிப் பரவசம்
படிப்பதற்கு அதிரசம்
எத்தன தடவைதான் பாராட்டுறது என்று தெரியவில்லை ஆனால் எத்தனைதடவைதான் பாராட்டினாலும் அந்த பாராட்டுக்கு சொந்தகாரர் கீதம் அவர்கள் ..மார்கழி தேரோட்டமாக உங்கள் பங்குனி பரவசம்...தொடருங்கள்....
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
ஒவ்வொரு பதிவையும் ஆழமாக கவனித்து பின்னபட்டிருக்கும் கதம்பம்.... அருமையான பதிவு கீதம் அக்கா,,, அசத்தறீங்க நீங்க...
நான் உனக்களித்த அன்பு...
நீ அனுபவிக்காதது என்றாய்.
நீ எனக்களித்த அன்பு...
இந்த உலகில் யாரும் அனுபவிக்காதது என்பதை...
நான் சொல்லியிருக்க வேண்டுமோ...
தொடர்சியாக நீங்கள் பதித்த மூன்றாவது நிழற்படம் இது...
நிழற்படம் எழுதல் அசாத்தியமான ஒன்று, அயர்ச்சியின்றி எல்லா பதிவுகளையும் வாசித்து, நினைவில் வைத்து, நிழற்படம் சொல்ல அதற்கு ஏதுவான சுவையான* ஒரு கதையை உருவாக்கி, அதில் தகுந்த இடங்களில் தேர்ந்த படைப்புக்களை கோர்த்து சொல்தல் சாதார்ண ஒன்றல்ல...
பிரம்மித்து பார்க்கிறேன் அக்கா...
வாழ்த்துக்கள்
Last edited by ஆதி; 28-04-2011 at 01:03 PM.
அன்புடன் ஆதி
free youtube downloader and converter, limewireநீ சொன்னதும் எனக்கு சசிதரன் வீட்டுப் பூனைக்குட்டிங்க ஞாபகம் வந்திட்டுது..
அவரு என்ன.... ரொம்பநாளைக்கப்புறம் வந்தாரு... வந்ததிலேருந்து பூனை, கயுகு, வண்ணாத்திப்பூச்சி... யானைன்னு கவித எழுதினிருக்காரு....
அவருக்கு தோணுது... எழுதுறார்.... பெருங்கனவுன்னு ஒரு கவிதை எழுதியிருக்காரே... கனவின் முடிவில் வெட்டப்பட்ட தலை யாரோடதுன்னு தெரியலைன்னு சொல்லியிருக்கார்.
ராசாத்தியோடதோ என்னவோ?
என்னடி உளர்றே..?
கீதத்தோட நேர்த்திக்கடன்ல அப்படித்தானே முடிச்சிருக்காங்கோ...
ஆஹா உண்மையிலேயே இதை படிக்கும் போது சிரிச்சுட்டேன் .... ரொம்பவே அசத்துறீங்க அக்கா ...
ந.இரவீந்திரன்
வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks