நானும் என்னென்னவோ யோசித்துக்கொண்டுதான் இருக்கிறேன், ஆனால் எதுவுமே இதுவரை நடைமுறைப் படுத்தமுடியவில்லை.
முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றே தெரிகிறது.
உங்கள் வெற்றி எங்களுக்கும் ஒரு ஊந்துகோலாக இருக்கட்டும். முயற்சி செய்கிறேன்.
நானும் என்னென்னவோ யோசித்துக்கொண்டுதான் இருக்கிறேன், ஆனால் எதுவுமே இதுவரை நடைமுறைப் படுத்தமுடியவில்லை.
முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றே தெரிகிறது.
உங்கள் வெற்றி எங்களுக்கும் ஒரு ஊந்துகோலாக இருக்கட்டும். முயற்சி செய்கிறேன்.
சூப்பர் நண்பரே...
அந்த பவுடர், இந்த பவுடர்னு கண்ட கண்ட வழிமுறைகளை கடைபிடிக்காமல் உணவு பழக்கத்தின் மூலம் குறிப்பிட்ட மாற்றத்தை கண்டிருக்கிறீர்கள்... உடற்பயிற்சியையும் கொஞ்சம் இதில் இணைத்துக்கொள்வது இன்னும் கூடுதல் நன்மை தரும் என்று எண்ணுகிறேன்.
நன்றி நண்பரே.. பகிர்ந்தமைக்கு!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
இது எதுவுமே இல்லாமல்....கடந்த பத்து வருடங்களாக ஒரே எடையில் இருக்கிறேன்.
எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்....ஆனால்....அளவோடு. சிக்கனா இரண்டு சிறிய துண்டு, மட்டனா....அதே....மற்றவையும் அப்படியே.....கூடவே தினம் 45 நிமிடம் உடற்பயிற்சி. காலையில் வேகமான நடையில் நாலு கிலோமீட்டர் நடை.
(ஆனால் ஸ்வீட் இல்லை)
எப்போதும் ஃபிட்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
எடையைக் குறைக்கிறோமோ இல்லையோ..
கூடாமல் பார்த்துக் கொள்வதே ஒரு வெற்றிதான் இல்லையா?
பா.ரா.
விடா முயற்சி செய்து பருமனைக் குறைத்தது பெரிதும் பாராட்டுக்கு உரிய செய்தியே.
பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே...!
ரவீ எங்க போனாலும் யாரோ சமைச்சதைத்தான் சாப்பிட வேண்டியிருக்கு....இங்க கூட ஒரு நேரத்துக்கு 50 வெரைட்டி இருக்கு...ஆனா...எதை சாப்பிடனும், எவ்வளவு சாப்பிடனும்ன்னு நாமதானே முடிவு பண்ணனும்...சாப்பாட்டை நாமதான் சாப்பிடனும்....சாப்பாடு நம்மை சாப்பிடக்கூடாது....அதனாலத்தான் இப்பவும் நான் இருக்க வேண்டிய எடையிலிருந்து ஒரு கிலோ குறைவாவே எப்பவும் இருக்கேன்.
ஆரென்...எடை பாக்குற மிஷினை அப்பப்போ காலிப்ரேட் பண்ணிக்கிட்டே இருக்கேன்....என்னை நானே பண்ணிக்கற மாதிரி...ஹா...ஹா...
ஆனாலும் தங்கவேல் அவர்களின் உறுதியை நினைத்து வியக்கிறேன்.....பாராட்டுக்கள் தங்கம்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
கேரள நண்பர்கள், திருவிதாங்கூர்,மத்திய கேரள நண்பர்கள் அதிகமா மீன் சமையலுக்கு கொடம்புளியை மட்டுமே பயன்படுத்துவதை அவதானித்திருக்கின்றேன். கொடம்புளியில் மருத்துவ குணம் அதிகம் உள்ளது.
பகிர்விற்கு நன்றி.
வாழ்க்கை வாழ்வதற்கே
பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks