Results 1 to 11 of 11

Thread: ஆடு-புலி ஆட்டம் - புதிர்.

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0

    ஆடு-புலி ஆட்டம் - புதிர்.

    ஒரு வித்தைக்காரன் தன்னுடன் ஒரு ஆடு, ஒரு புலி, மற்றும் ஒரு புல்கட்டு இவற்றோடு பயணம் மேற்கொண்டான். வழியில் ஒரு ஆறு குறுக்கிட்டது. ஆற்றின் கரையில் ஒரு படகும் இருந்தது. பின் வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு அவன் ஆற்றைக் கடக்க வேண்டும்.

    படகில் வித்தைக்காரன் எதாவது ஒன்றைமட்டுமே ஒருமுறை அழைத்துச் செல்ல முடியும்.

    ஒரு கரையில்,

    1. ஆடு மற்றும் புலி இருக்கவேண்டி வரக்கூடாது.
    2. ஆடு மற்றும் புல்கட்டு இருக்கவேண்டி வரக்கூடாது.

    அப்படி இருந்தால் புலி ஆட்டையும், ஆடு புல்லையும் தின்றுவிடும்.

    3. மூன்றும் சேர்ந்திருந்தால் பிரச்னை இல்லை.

    (கயிறுகொண்டு கட்டுதல் போன்றவை வேண்டாமே)

  2. #2
    இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
    Join Date
    30 Nov 2010
    Location
    மயிலாடுதுறை
    Posts
    800
    Post Thanks / Like
    iCash Credits
    9,381
    Downloads
    3
    Uploads
    0
    முத​லில் ஆட்டை அக்​க​ரைக்கு அழைத்து செல்ல வேண்​டும். பின்னர் தனி​யாக இக்க​ரைக்கு வர​வேண்​டும்.​ அடுத்து புல்​லுக்கட்டை தூக்​கிச் சென்று அக்கரை​யில் வைத்து​விட்டு ஆட்டுடன் இக்கரை வந்துவிடவேண்​டும்.​ ஆட்டை இக்கரை​யில் விட்டு​விட்டு புலியை அக்க​ரைக்​குக் அழைத்து செல்ல வேண்​டும். பிறகு தனியாகத் திரும்பி வந்து ஆட்​டைக் அழைத்து செல்ல வேண்​டும். சரிதானே

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    வெரி பேசிக் பசில்

  4. #4
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    கவனம். இங்கே வித்தைக்காரன் ஒரு தடுப்பல்ல. புல்கட்டு தனியாக இருந்தால் ஆடு தாவிச் சென்று தின்றுவிடும்.
    ஒரு கரையில் இரண்டும் வரவே கூடாது.

  5. #5
    இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
    Join Date
    30 Nov 2010
    Location
    மயிலாடுதுறை
    Posts
    800
    Post Thanks / Like
    iCash Credits
    9,381
    Downloads
    3
    Uploads
    0
    முத​லில் ஆட்டை அக்​க​ரைக்கு எடுத்​துச் செல்ல வேண்​டும். பிறகு தனியாகத் திரும்பி வர​வேண்​டும்.​ பிறகு புலி​யைத் தூக்​கிச் செல்ல​வேண்​டும்.
    அங்கி​ருக்​கும் ஆட்டை எடுத்​துக் கொண்டு இக்க​ரைக்கு வர​வேண்​டும்.​
    ஆட்டை இக்கரை​யில் விட்டு​விட்டு புல்​லுக்கட்டை அக்க​ரைக்​குக் கொண்டு செல்ல வேண்​டும். பின்பு தனியாகத் திரும்பி இக்க​ரைக்கு வர​வேண்​டும்.​
    அடுத்தது,ஆட்டை அக்க​ரைக்​குக் கொண்டு செல்ல​வேண்​டும்.
    இது எப்படி?

  6. #6
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    அக்கரைக்குச் சென்றவுடன் புலி, ஆட்டைத் தின்றுவிடும். இங்கே வித்தைக்காரன் ஒரு தடுப்பல்ல

  7. #7
    இனியவர் பண்பட்டவர் ஆளுங்க's Avatar
    Join Date
    05 Jul 2010
    Location
    திருச்சிராப்பள்ளி/ திருநெல்வேலி
    Age
    37
    Posts
    648
    Post Thanks / Like
    iCash Credits
    15,137
    Downloads
    136
    Uploads
    0
    நீங்கள் சொல்வது போல் நடக்கவாய்ப்பே இல்லை..
    எதை முதலில் கொண்டு சென்றாலும், இழப்பு நிச்சயம்!!

    பி.கு:
    புல்கட்டை அவன் சுமந்து தான் செல்ல முடியும்... அழைத்துச் செல்ல முடியாது!!
    இப்படி எடுத்தால், முதலில் புலியை அழைத்துக் கொண்டு புல்கட்டை எடுத்துச் செல்ல வேண்டும்..
    கரையில் இரண்டையும் இறக்கிய பின், வந்து ஆட்டை அழைத்துச் சென்றால் போதுமே!!

    வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by sarcharan View Post
    வெரி பேசிக் பசில்
    கேள்வியும் பேசிக் கேள்வி. மிக* மிக* ப*ழைய* கால*த்து கேள்வி

    Quote Originally Posted by dellas View Post
    கவனம். இங்கே வித்தைக்காரன் ஒரு தடுப்பல்ல.
    Quote Originally Posted by dellas View Post
    இங்கே வித்தைக்காரன் ஒரு தடுப்பல்ல
    நீங்க சொல்லறத பாத்தா தடுக்கமுடியாத வித்தைகாரன் ஆறு வரைக்கும் கூட மூன்றையையும் கொன்டு வந்திருக்க முடியாது.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் பிரேம்'s Avatar
    Join Date
    23 Jul 2010
    Location
    Malaysia
    Age
    34
    Posts
    462
    Post Thanks / Like
    iCash Credits
    10,236
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    கேள்வியும் பேசிக் கேள்வி. மிக* மிக* ப*ழைய* கால*த்து கேள்வி



    நீங்க சொல்லறத பாத்தா தடுக்கமுடியாத வித்தைகாரன் ஆறு வரைக்கும் கூட மூன்றையையும் கொன்டு வந்திருக்க முடியாது.
    அதானே..எப்டி அழைத்து வந்து இருக்க முடியும்.

  10. #10
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    மூன்றும் சேர்ந்திருந்தால் பிரச்னை இல்லை.

  11. #11
    புதியவர் பண்பட்டவர் shiva.srinivas78's Avatar
    Join Date
    13 Feb 2010
    Posts
    42
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    ரொம்ப குழப்புறீங்களே பதிலை சொல்லிடுங்க ஐயா , மண்ட காயுது
    வீழ்வது வெட்கமல்ல வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •