கல்லுரிப் படிப்பில்
முதல் இடம் உனக்கு
கவிதைகள் எழுதுவதில்
கவிஞன் நீ உலகுக்கு
பேராசியருக்கே ஆசிரியர் பதவி
பேர் அறிவாளி பெயருக்கு தகுதி
இருபது வயதில் பலவித பொறுதி
இன்றைய இளைஞனின் முன்னோடி
அழகில் நீ மன்மதனுக்கு போட்டி
அகங்காரம் இல்லாத ஞானி
இவ்வளவு இருந்தும்
இவள் மடியில் உறங்கும்போதுமட்டும்
இரவு நேரத்துக் குழந்தையாவது ஏனோ?
அன்பர்களே
இது என் முதல் கவிதை
தவறு இருந்தால் பொறுத்துக்கொள்ளவும்
Bookmarks