பின்னூட்டம் என்பது ஒரு தனிக்கலை.எல்லோராலும் சிறந்த பின்னூட்டத்தை எழுத
முடியாது.சில சமயங்களில் படைப்புகளைவிட பின்னூட்டம் சிறப்பாக இருப்பதுண்டு.
திருக்குறளுக்கு நிகரான பெருமை பரிமேழலகரின் உரைக்கு உண்டு என்பது நாம்
அனைவரும் அறிந்ததே!
எனவே சிறந்த பின்னூட்டம் இடுபவர்களைச் சிறப்புச்செய்ய வேண்டும் என்பது என்
கருத்து.சிறந்த பதிவாளர்களுக்கு "மனங் கவர் பதிவாளர்" விருது அளிப்பதுபோல
சிறந்த பின்னூட்டம் இடுபவர்களுக்கு "பின்னூட்டத் திலகம்" என்ற விருது அளித்து
சிறப்புச் செய்யலாம் என்பது என்னுடைய கருத்து.இது ஒவ்வொரு மாதமும் அளிக்க
லாம்.
Bookmarks