இயலாது என்பதைத்தான் அப்படி சொல்கிறேன் ஆதன் நீங்கள் நேரடியாக பொருள் கொண்டீர்கள்
இதில் ஒரு சிறு கருத்து வேறுபாடு உள்ளது ஆதன்
கடவுள் இவற்றிலிருந்து விலகி நிற்கவில்லை
இவையனைத்துமாகவே இருக்கிறார் என்பது மறுக்க இயலாதது.
வானாகி மண்ணாகி ஒளியாகி வெளியாகி ஊனாகி உயிராகி உமையுமாய் யம்மையுமாய் எங்கும் நிறைந்திருப்பவன் இறைவன்
Bookmarks