மனித சக்திகளுக்கு அப்பாற்பட்ட சக்தி தான் கடவுள்... கடவுள்: அனைத்தையும் கடந்தவர்.
மனுஷனுடைய இருதயத்தை கொண்டோ, மனதை கொண்டோ கடவுளை பூரணமாக அறிந்து கொள்ள முடியாது..
நம்மில் நல்ல குணங்கள் இருப்பின் அது கடவுளுடைய குணாதிசயம் ஆகிறது, கேட்டகுணங்கள் இருப்பின் அது கடவுள் அல்லாத ஒன்றினோடு பொருந்துகிறது.
நம்மையே உதாரணத்திற்கு எடுத்துகொள்வோமே, சாலையில் ஒருவன் அடிபட்டு கிடக்கின்றான், நீங்கள் அவசரமாக அலுவலகம் செல்ல வேண்டும்...
நம்மில் பெரும்பாலானோர் என்ன செய்வோம், கடவுளே இவன காப்பாத்துன்னு சொல்லீட்டு போய்கிட்டே இருப்போம்.
இதுல நாம கடவுள எப்படி குத்தம் சொல்ல முடியும்? உண்மைய சொன்னா நாம அதுக்கு யோக்கியதை இல்லாதவர்கள்.
இந்தியாவில் சைவம், வைணவம் பரவியது ஆரியர்களது வரவினால் தான்.
அவர்கள் வந்து செய்யும் தொழிலின் அடிப்படையில் ஜாதிகள் பிரித்தார்கள், சூரியனையும் சந்திரனையும் வழிபட்டார்கள்...
நான் சிறுவனாய் இருந்த பொழுது தினமும் பூஜை செய்துவிட்டு தான் பள்ளி செல்லுவேன். அப்படி ஒரு ஆத்திகன்.
சில நேரங்களில் நினைத்து பார்ப்பேன். தவறாக நினைக்க வேண்டாம், புள்ளையாரை உதாரணத்திற்கு எடுத்துகொள்வோம்.
ஒரு யானையின் தலையை மனிதனின் தலையோடு இணைக்க முடியுமா? இருவரது உடற்கூறும் வெவ்வேறு. தலை துண்டிக்கப்பட்ட மனிதன் எப்படி உயிர் வாழ்வான். இது ஒரு மூட நம்பிக்கை அல்லவா? சற்று சிந்தியுங்கள்...
இசுலாமியர்களுக்கு அவர்களது மதகுருமார் என்ன போதிகிர்ரர்கள் தெரியுமா?
இசுலாமியன் அல்லாத யாரையும் அவர்கள் கொல்லலாம். மற்ற ஜாதிக்காரர்களை போல வாழக்கூடாது. அவர்களது கொள்கைப்படி ஜிஹாத், தீவிரவாதம் சரிதானாம்
ஒரு உயிரின் விலையை என்று மனிதன் உணருகிறானோ அன்று கடவுள் அவனுள் பிறக்கிறார்..
எந்த ஒரு இசுலாமியனயவது இது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும், இது என்னுடன் பணிபுரியும் ஒரு இசுலாமிய நண்பன் கூறியது
ஒரு சராசரி மனிதன் என்ன செய்கிறான். மீசை வைத்து தாடியை மழித்துக்கொள்கிறான். இசுலாமியன் தாடி வைத்து மீசையை மழித்துக்கொள்கிறான்.
இதை எல்லாம் விட்டு மனிதனை மனிதனாக பார்த்து ஒற்றுமையோடு வாழ்ந்தால் மனிதம் சிறக்கும்... உலகம் செழிக்கும்
மதங்கள் என்னும் தடைகளை உடைத்து மனிதநேயம் என்னும் வெள்ளி முளைத்து நாம் மனிதர்கள் என்ற எண்ணம் உயிர்த்தால் ஓங்கி வளரும் மனிதம்..
இந்த பதிவின் மூலம் நமது நண்பர்களின் மனம் புண்படும்படி கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதனை தகுந்த விளக்கத்தின் பேரில் நிர்வாகிகள் நீக்கலாம்...
Bookmarks