எல்லோரும் ஒன்றுபோல இருப்பதில்லை...... சில வீட்டில் பெற்றவர்களும், மற்றவர்களும் நண்பர்களாய்......
அப்படி ஒரு வீட்டில்.........
உதை வாங்காமல் வந்தா சரி.... என்று சிரித்துக் கொண்டே எங்களை வேடிக்கைப் பார்ப்பர்........
சிக்கலாக்கிக் கொள்ளாமல் துணையாக நின்றவர்களும் அவர்களே......
துரியோதனன் வீட்டில்..........
அடிக்கடி கூடும்
நண்பன் வீடு.....
கதை பேசும் நேரம்
காதில் விழும்
உயிர்ப்புள்ள
பாடல்கள்.....
கலாய்க்கும்
சங்கேத சங்கீதம்...
நண்பனின் அம்மா
அதட்டலில்
அடங்கும் குரல்...
கண் பார்த்து
சிரிக்கும் விஷமம் -
கூடிய நண்பர்களுக்கெல்லாம்
கலக்கும் வயிற்றை
எங்கே
அம்மா முன் போட்டு
உடைத்து விடுவாளோ என....
அம்மாவே சொல்வார்கள் -
எல்லாம் தெரியும்
எனக்கும் அக்காவுக்கும்
யார் யார்
எந்தெந்த பெண்ணை
பார்க்கிறீர்கள் என்று........
Bookmarks