வணக்கம் உறவுகளே நீண்ட நாளைக்குப் பிறகு உங்களை சந்திக்கின்றேன் ஒர் சுவையான திரியோடு
காதலர் தினத்தை பற்றி பல் வேறு கருத்துக்கள் எங்களிடையே இருந்தாலும் நாம எல்லாரும் காதலை காதலிகிறவங்க என்பதில மாற்றுக் கருத்து கிடையாது. தமிழ் இலக்கியங்கள் வரலாறுகள் எல்லாமே காதலை மையப்படுத்தித்தான் இருக்கு
இப்ப நான் சொல்ல வர்றது என்னான்னா உங்களை கசக்கி பிழிஞ்ச காதல் வரிகளை இங்கே எழுதுங்க
இங்க நீங்க எழுதவேணும் என்னா முக்கியமா நீங்க ஒரு கவிஞ்ஞரா இருக்க கூடாது ஏன்னா காதல் கவிஞ்ஞர்க்ளுக்கு மட்டும் வருவதில்ல
உங்களுக்கு பிடிச்ச சினிமா வரிகளை கூட எழுதலாம்.
-
-
-
-
-
-
-
--
என்ன எல்லாரும் சும்மா பார்த்துகிட்டு இருகிறீங்க அடிக்கிற அடியில் சும்மா தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா.. ஆரம்பியுங்கள்
Bookmarks