மழை ஓய்ந்த
நேரம் தான்
எனக்குப் பிடிக்கிறது.....
தெருவை
கழுவி
ஓடும்
நீர்.
அன்றுதான்
அம்பலமாகும் -
குயிலாய்
இத்தனை நாளும்
ஒலித்த
உன் கொலுசு.......
மழை ஓய்ந்த
நேரம் தான்
எனக்குப் பிடிக்கிறது.....
தெருவை
கழுவி
ஓடும்
நீர்.
அன்றுதான்
அம்பலமாகும் -
குயிலாய்
இத்தனை நாளும்
ஒலித்த
உன் கொலுசு.......
Last edited by அமரன்; 10-11-2007 at 07:43 PM.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
ஏன்? அன்றுதான் கொலுசிற்குறிய முகத்தைப் பார்க்க முடியுமா?
நல்லாத்தான் இருக்கு. இன்னும் கொஞ்சம் பெரிசா கொடுக்கலாமே!
-அன்புடன் இக்பால்.
Last edited by அமரன்; 10-11-2007 at 07:42 PM.
மழையில் ஆடை நனையாமலிருக்க கொலுசு அம்பலமாகும் கதையை கவிதையாக்கிய நண்பனின் கண்களில் நானும்...
Last edited by அமரன்; 10-11-2007 at 07:42 PM.
நலம் வாழ்க...
சேரன்கயல்...
நன்றி, இக்பால், சேரன் கயல்.........
பொறுமையாக உட்கார்ந்து தொகுத்து வெளியிட முடியவில்லை...... அத்தனை அவசரம்........ ஆதலால் எழுத எழுத வெளியீடுகள்........
Last edited by அமரன்; 10-11-2007 at 07:42 PM.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
சேரன்கயல் தம்பி...
ஆங்...அப்படியா சேதி?
எனக்கு ஏன் அப்படி மூளை வேலை செய்யவில்லை?!
அருமையான கவிதை. பாவம் நண்பர் நண்பன்.
என் முதல் விமர்சனத்தைப் பார்த்து வெறுத்து இருப்பார்!! :(
-அன்புடன் அண்ணா.
Last edited by அமரன்; 10-11-2007 at 07:41 PM.
நீங்கள் சரியாக நினைத்ததாகத் தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்.............சேரன்கயல் தம்பி...
பாவம் நண்பர் நண்பன்.
என் முதல் விமர்சனத்தைப் பார்த்து வெறுத்து இருப்பார்!! :(
-அன்புடன் அண்ணா.
Last edited by அமரன்; 10-11-2007 at 07:41 PM.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
போங்க நண்பர் நண்பன்... நீங்க காலைத்தான் பார்ப்பீர்கள்
என நான் கனவிலும் நினைக்கவில்லை. என் மனம் முகத்தை
மட்டும்தான் கற்பனை செய்து பார்த்தது.-அன்புடன் இக்பால்.
Last edited by அமரன்; 10-11-2007 at 07:41 PM.
கொலுசு சத்தம் கேட்டு பழகி விட்டன காதுகள்...ஓசையின் உருவத்தை கண்களும் பார்க்க...மழை விட்ட நேரம் வசதியாக்கியது...
Last edited by அமரன்; 10-11-2007 at 07:41 PM.
நலம் வாழ்க...
சேரன்கயல்...
மழை விடு தூது.........
Last edited by அமரன்; 10-11-2007 at 07:40 PM.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
குயிலின் சிறப்பம்சம் சொல்லும்
முதல் மரியாதை பாடல் வரி....
குயில் பாடலாம்
தன் முகம் காட்டுமா???
இந்தக் கொலுசுக் குயிலின் குரல் மட்டும் பலதினங்கள்...
அந்தக் குயிலின் அபூர்வ முக தரிசனங்கள்...?
வருணன் மனம் வைத்தால் மட்டும் வாய்க்கும் வரங்கள்.
இனிய பார்வை - இயல்பான நிகழ்வு.
பாராட்டுகள் நண்பனுக்கு..
Last edited by அமரன்; 10-11-2007 at 07:40 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
ரசிக்கும் காட்சிபா.....நன்று நண்பனே.......
Last edited by அமரன்; 10-11-2007 at 07:39 PM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks