Results 1 to 9 of 9

Thread: விமோசனம்.........

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0

    விமோசனம்.........

    விமோசனம்.........

    நீ பாதம் வைத்த
    இடமெல்லாம்
    பூப்பூப்பதாய்
    சொன்னார்கள்.....

    தேடிப்பார்த்த
    இடமெல்லாம்
    முட்கள் தான்
    கிடந்தன.....

    பூக்களெல்லாம்
    விமோசனம்
    பெற்றுப் போய்விட்டன -
    உன் பாதம் பட்டு.......
    Last edited by அமரன்; 02-06-2007 at 11:07 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    முட்களும் பூக்களாகும்
    முடிவுக்காக காத்திருக்கிறேன்.
    Last edited by அமரன்; 10-11-2007 at 05:55 PM.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    முட்களும் பூக்களாகும்
    முடிவுக்காக காத்திருக்கிறேன்.
    முட்களைப் பொறுக்கி
    புத்தகத்தினுள்
    வைத்திருக்கிறேன்
    இன்றுவரையிலும்......

    முட்கள்
    உருமாறி
    கவிதைப் பூக்களாகி
    இருந்தன......

    பழைய
    குத்தும்
    பண்பை இழந்து.......
    Last edited by அமரன்; 10-11-2007 at 05:56 PM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    புத்தகத்தில் வைத்ததால் அல்ல
    பூக்களாய் முட்களை மாற்றியதால்...
    புரியாமல் சொல்லவில்லை
    புதுவித ராமன் நீங்கள்.
    Last edited by அமரன்; 10-11-2007 at 05:56 PM.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    புத்தகத்தில் வைத்ததால் அல்ல
    பூக்களாய் முட்களை மாற்றியதால்...
    புரியாமல் சொல்லவில்லை
    புதுவித ராமன் நீங்கள்.
    வாழ்க்கை
    வாழ்வதற்கே
    உணர்வு இருப்பதால்
    முட்களும்
    பூக்களாக
    மலர்ந்து
    விடுகின்றன -

    வியப்பென்ன-
    நீ
    விட்டுச் சென்ற
    முட்கள்
    மலர்ந்ததில்?
    Last edited by அமரன்; 10-11-2007 at 05:56 PM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சேரன்கயல்'s Avatar
    Join Date
    17 May 2003
    Location
    வானலை...
    Posts
    3,192
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில்
    முள்ளும் மலர்கிறது...
    காதலால்...
    Last edited by அமரன்; 10-11-2007 at 05:57 PM.
    நலம் வாழ்க...
    சேரன்கயல்...

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    இங்கே நண்பன் - சேரன்
    இருவர் கலந்து கவிதையாடல்...

    கற்கண்டும் காய்ச்சிய பாலும் போல்...


    முள்ளும் மலரும் படித்ததில்
    எனக்குள்ளும் மலரும் நினைவுகள்..
    Last edited by அமரன்; 10-11-2007 at 05:57 PM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    மலரும் நினைவுகளை கவிதையில் படிப்பதே ஒரு சுகம்......

    குறுகிய வரிகளில் காட்சியைக் காட்டி விட்டு, கற்பனைக்கு இடம் கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்ளும்...........
    Last edited by அமரன்; 10-11-2007 at 05:57 PM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    எப்படியோ முளைத்து
    பரிமாற்றங்கள செய்து
    வகிடுகொண்டு
    சுந்தரமாக முடிந்து....
    சூடப்பட்ட பூச்சரமாய்....
    உள்ளம்
    கொள்ளை போகின்றது..
    Last edited by அமரன்; 24-11-2007 at 07:40 AM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •