விமோசனம்.........
நீ பாதம் வைத்த
இடமெல்லாம்
பூப்பூப்பதாய்
சொன்னார்கள்.....
தேடிப்பார்த்த
இடமெல்லாம்
முட்கள் தான்
கிடந்தன.....
பூக்களெல்லாம்
விமோசனம்
பெற்றுப் போய்விட்டன -
உன் பாதம் பட்டு.......
விமோசனம்.........
நீ பாதம் வைத்த
இடமெல்லாம்
பூப்பூப்பதாய்
சொன்னார்கள்.....
தேடிப்பார்த்த
இடமெல்லாம்
முட்கள் தான்
கிடந்தன.....
பூக்களெல்லாம்
விமோசனம்
பெற்றுப் போய்விட்டன -
உன் பாதம் பட்டு.......
Last edited by அமரன்; 02-06-2007 at 11:07 AM.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
முட்களைப் பொறுக்கிமுட்களும் பூக்களாகும்
முடிவுக்காக காத்திருக்கிறேன்.
புத்தகத்தினுள்
வைத்திருக்கிறேன்
இன்றுவரையிலும்......
முட்கள்
உருமாறி
கவிதைப் பூக்களாகி
இருந்தன......
பழைய
குத்தும்
பண்பை இழந்து.......
Last edited by அமரன்; 10-11-2007 at 05:56 PM.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
வாழ்க்கைபுத்தகத்தில் வைத்ததால் அல்ல
பூக்களாய் முட்களை மாற்றியதால்...
புரியாமல் சொல்லவில்லை
புதுவித ராமன் நீங்கள்.
வாழ்வதற்கே
உணர்வு இருப்பதால்
முட்களும்
பூக்களாக
மலர்ந்து
விடுகின்றன -
வியப்பென்ன-
நீ
விட்டுச் சென்ற
முட்கள்
மலர்ந்ததில்?
Last edited by அமரன்; 10-11-2007 at 05:56 PM.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில்
முள்ளும் மலர்கிறது...
காதலால்...
Last edited by அமரன்; 10-11-2007 at 05:57 PM.
நலம் வாழ்க...
சேரன்கயல்...
இங்கே நண்பன் - சேரன்
இருவர் கலந்து கவிதையாடல்...
கற்கண்டும் காய்ச்சிய பாலும் போல்...
முள்ளும் மலரும் படித்ததில்
எனக்குள்ளும் மலரும் நினைவுகள்..
Last edited by அமரன்; 10-11-2007 at 05:57 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
மலரும் நினைவுகளை கவிதையில் படிப்பதே ஒரு சுகம்......
குறுகிய வரிகளில் காட்சியைக் காட்டி விட்டு, கற்பனைக்கு இடம் கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்ளும்...........
Last edited by அமரன்; 10-11-2007 at 05:57 PM.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
எப்படியோ முளைத்து
பரிமாற்றங்கள செய்து
வகிடுகொண்டு
சுந்தரமாக முடிந்து....
சூடப்பட்ட பூச்சரமாய்....
உள்ளம்
கொள்ளை போகின்றது..
Last edited by அமரன்; 24-11-2007 at 07:40 AM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks