மனிதனைக் கண்டு
பூக்களும் வெறுக்கின்றன
ஏனென்றால்
பூக்களிலும் "சாதி'மல்லி
என்று "சாதி"யைக்
குறிப்பதால்..........
மனிதனைக் கண்டு
பூக்களும் வெறுக்கின்றன
ஏனென்றால்
பூக்களிலும் "சாதி'மல்லி
என்று "சாதி"யைக்
குறிப்பதால்..........
நல்லாருக்கு...
அட, அசத்திட்டிங்க போங்க.
வார்தைகளை இன்னும் செதுக்கினால் கவிதை அழகாகும், தொடர்ந்து எழுதுங்கள் முகம்மது..
எதில் தான் சாதி வைக்கவில்லை அவன்
எங்குதான் சாதி பற்றி பேசவில்லை
அவன் சாதித்துக் கொள்ள*
சாதித்து வைத்தான் சாதி...
அன்புடன் ஆதி
கவிதை நன்று!
ஆகா....அருமை - இதைவிட தெளிவா சொல்ல முடியுமான்னு தெரியல்லை - எவ்வளவு பெரிய விஷயம் இப்படி நாலு வரியில் பொசுக்குன்னு சொல்லிபுடியலே
நன்றி...
தேர்தல் நகைச்சுவை : (அப்புறம் நீங்களும் அதுக்காக பார்க்காமல் இருக்காதிங்கோ)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26765
எப்படிச் சாட்டை சுழற்றினாலும் சாதி சளைப்பதில்லை. சாதிகள் இருக்கும் வரை இதுபோன்ற கவிதைகள் பிறந்து கொண்டே இருக்கும்.
தாவரவியல் பெயரில் சாதி, குடும்பம் எல்லாம் இருக்குப்பா.
கவிதையில் வார்த்தைகள் மிக அழகாக அமைந்துள்ளது.
வாழ்த்துக்கள் முகம்மது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா.
நட்புடன் ஜனகன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks