Originally Posted by
ஷீஜா ப்ரியா
ஓரு பெண்.அவள் மலையாளி.அவளுக்கு பிடித்த ஒருவரை மணக்க விரும்பினாள்.அவர் ஒரு தமிழர்.இருவீட்டாரும் நல்ல வசதியும் படிப்பும் நிறைந்த குடும்பம்.பெண் வீட்டில்,அந்த "அவர்'ரை பற்றி அவர் ஊரில் ,பிரைவேட் இண்வெஸ்ட்டிகேஷன் மூலமாக விசாரித்தாங்க.
நல்லப் பையன் ,படிக்கும்போது ஒருப் பொண்ண லவ் பன்னிருக்கான்.அந்த பொண்ணும் லவ் பன்னிருக்கு.ஆனா அந்த பொண்ணு செத்துப்போயிட்டாள்.அந்த பொண்ணோட சாவிற்கு.அதுக்கப்பரம் அந்தப் பையன் கல்யானம் பன்னிக்க்கல.சிகெர்ட் குடிக்கும் பழக்கம் அவனுக்கு உன்டு.பனம் ரொம்ப சம்பாதிக்கல.ஆனா நல்லப் பையன்.சாமி பக்தி அதிகம்,நல்ல திறமை,இரக்க குணம்,யார் எத சொன்னாலும் அப்டியே நம்பிடுவான்.இப்படி விசாரிச்சு சொன்னாங்க.அந்த பொண்ணு வீட்டுக்கு புடிச்சுபோச்சு.அவள் மனதில் அவர் மீது காதல் வந்தது.அவரும் காதலித்தார்.<அவரை காதலிக்க வைக்க ரொம்ப கஸ்ட்டப்பட்டாள்>.சிகெர்ட் குடிக்க கூடதுன்னு அவள் சொன்னதை அவர் கேட்க்கலை.காசை கண்டபடி செலவு பன்னாதிங்கன்னு சொன்னதை அவர் கேட்க்கலை.அவர் தப்பான செலவு செய்ததில்லை.
கல்யானம் பேசி முடிக்கலம் என பெரியவர்கள் நினைத்தபோது,அவள்,அவருக்கு பல கண்டிஷன் போட்டள்.
1.சிகரெட்டை நிருத்தனும்.
2.அந்த ஊரில இருக்ககூடாது..பெரிய ஊரில இருக்கனும்.
3.பலைய காதலி பற்றி ஏதும் பேசக்கூடது.
4.நிரையா சம்பதிக்கனும்.
இப்படி பேசியதில் ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் வந்தது,.
அவள்,நீங்க இப்படி புடிவாதம் பன்னிதான் பலைய காதலிய சாவடிச்சுருப்பிங்க போலிருக்கு,என்று கோவமா திட்டிடாள்.அதன் பிரகு எல்லாமே போயிவிட்டது.
அன்ரு செய்த தவருக்கு அவள் இண்று வருந்துகிறாள்.அவர் ரொம்ப விரக்த்தியா பேசி மருத்துட்டாரு.நிச்சயம் நின்னுபோச்சு.
அவ்ருக்கு 37 அவளுக்கு 26.
அவள் வாயாலயே அவள் வாழ்க்கை கெட்டுப்போச்சு
Bookmarks