அந்தச் சரித்திரம் நான் படித்ததில்லை.
ஆனால் இக்கதையிலும் நாட்டியக்காரியை நிரபராதியாக எண்ண ஏதுவான காரணிகள் தெளிவாக இல்லை.

*****

விருந்து வைக்க நீங்கள் தயார் என்றால்,
ரசித்துச் சுவைக்க நாம் தயார்...

உங்களிடம் சரித்திரக்கதைக்குத் தேவையான, எழுத்துவன்மையும் மொழிப்பிரயோகமும் நிரம்பவே உள்ளது.
தயங்காது தொடங்குங்கள்...