சுமைதாங்கியா?
என் உடலென்ன சுமைதாங்கியா?
அவளின் இதயமும் என்னிடமல்லவா
இருக்கிறது...........!!!
வெட்கம் அவளை பார்த்ததின்
வெட்கமோ மலைகளுக்கு பின்னே
இருந்து எட்டி பார்க்கிறான் ஆதவன்.
பிரிவுக்குப் பின்
அவளைக் கண்டவுடன் என் கண்கள்
பேசிவிடும் முதல் வார்த்தை
"கண்ணீர்!!!"
நன்றி - என் தமிழ்
Bookmarks