Results 1 to 4 of 4

Thread: நச்சின்னு நாலு வரி கவிதைகள்

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் உமாமீனா's Avatar
    Join Date
    06 Oct 2010
    Posts
    989
    Post Thanks / Like
    iCash Credits
    8,989
    Downloads
    5
    Uploads
    0

    நச்சின்னு நாலு வரி கவிதைகள்

    சுமைதாங்கியா?
    என் உடலென்ன சுமைதாங்கியா?
    அவளின் இதயமும் என்னிடமல்லவா
    இருக்கிறது...........!!!



    வெட்கம் அவளை பார்த்ததின்
    வெட்கமோ மலைகளுக்கு பின்னே
    இருந்து எட்டி பார்க்கிறான் ஆதவன்.



    பிரிவுக்குப் பின்
    அவளைக் கண்டவுடன் என் கண்கள்
    பேசிவிடும் முதல் வார்த்தை
    "கண்ணீர்!!!"




    நன்றி - என் தமிழ்
    நன்றி...

    தேர்தல் நகைச்சுவை : (அப்புறம் நீங்களும் அதுக்காக பார்க்காமல் இருக்காதிங்கோ)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26765

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் பிரேம்'s Avatar
    Join Date
    23 Jul 2010
    Location
    Malaysia
    Age
    34
    Posts
    462
    Post Thanks / Like
    iCash Credits
    10,236
    Downloads
    2
    Uploads
    0
    பிரிவுக்குப் பின்
    அவளைக் கண்டவுடன் என் கண்கள்
    பேசிவிடும் முதல் வார்த்தை
    "கண்ணீர்!!!"

    இந்த வரிகள் அருமை..பகிர்வுக்கு நன்றி..மேடம்..

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    Quote Originally Posted by umameena View Post

    பிரிவுக்குப் பின்
    அவளைக் கண்டவுடன் என் கண்கள்
    பேசிவிடும் முதல் வார்த்தை
    "கண்ணீர்!!!"
    பிரிவின் அருமை இணயும் போது தெரியும் ...
    நட்பின் ஆழம் பிரிவில் தெரியும்...
    இரண்டும் நிகழும் போது முந்துவது கண்ணீர் ...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    நாலடி நல்லாதான் இருக்கு என் பங்குக்கு கொஞ்சம் மாத்தி மூணடி ஆக்கிப் பார்த்தேன்

    அவள் இதயத்தை
    சுமக்கும் சுமைதாங்கி
    என் இதயம்.
    -------------------------------------------
    மலைகளுக்கு இடையே
    முகம் மறைக்கும் ஆதவனுக்கும்
    உன்னைக் கண்டால் வெட்கம்.
    -------------------------------------------
    பிரிவுக்குப் பின் சந்திக்கும் போது
    பீறிட்டு வரும் முதல் வார்த்தை
    கண்ணீர்
    ------------------------------------------
    Last edited by கௌதமன்; 15-03-2011 at 06:17 PM.
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •