பெயர் :-ராஜாராம்.
ஊர்:-மாயவரம்.(மயிலாடுதுறை).
கல்வி:- ஏதோ என் அறிவ்வுக்கு எட்டியவரை .
(எம் .பீ .ஏ.அண்ணாமலை பல்க்கலைகழகம்)
தொழில் :-மொபைல் ஷாப்.
இதுவரை சாதித்தது :-அறிந்து செய்த பாவங்களும்,அறியாமல் செய்த பாவங்களும்.
வாழ்வின் லட்சியம் :-மற்றவர்களுக்கு உதவாவிட்டாலும்,உபத்திரவம் இல்லாமல் வாழவேண்டும்.
திருமணம்:-இதுவரை சந்திக்காத ஒன்று.
பிடித்த மனிதர் :- கவியரசு கண்ணதாசன்
ஆச்சரியபடவைத்தவர்கள்:-அன்றாடம் கிடைக்கும் உணவை உண்டுவிட்டு சாலையோரம் கவலையின்றி உறங்கும் சகிப்த்துதன்மை பெற்ற ஒரு சிலரை கண்டு
வேதனை படவைத்தவர்கள்:- இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்க்கு ஆசைபடும் ஒரு சிலரை
சொல்ல நினைப்பது:-"தெய்வத்தைப்போல பெற்ற தாயை வழிபடு"..."பெற்ற தாயை போல தெய்வம் உன்னை பார்த்து கொள்ளும்"
Bookmarks