பஞ்சவர்ணக்கிளி : கொட்டகை ஒழுகுது, நான் சாயம் போய் வெள்ளைக்கிளி
ஆகிடுவேனோன்னு பயமா இருக்கு.
------------------------------------------------------------
குள்ள நரி : பெயிண்டர் சார் ! என் பெயரை தப்பா எழுதிட்டீங்களே!
பெயிண்டர் : சரியாத்தானே எழுதி இருக்கேன்
குள்ள நரி : முன்னாலே அ வும் ழ வும் சேர்த்து எழுதணும்.
பெண்புலி : நீங்க கணக்குலே புலின்னு சொல்றீங்க. .ஆனா நம்ம குட்டிகளோட
இன்னும் 2 குட்டிங்களை கூட்டி வந்துட்டீங்களே
ஆண்புலி : டீ என் ஏ டெஸ்ட் எடுத்தா பார்க்க முடியும்?
குரங்கு :கண்னா மனிதர்களுக்கு தீனி கொடுக்காதே. அவங்க சாப்பிட்டு
சில்மிஷம் பண்ணுவாங்க. கல்லாலே அடிப்பாங்க.
குழந்தை : இதோ பாரும்மா, ஒரு ரூல்டு குதிரை ,ஒரு அன்ரூல்டு குதிரை.
ரூல்டு குதிரை விலை ஜாஸ்தியா அம்மா?
Bookmarks