நான் உங்கலில் ஓருவன், உரிமைகு ஊரிவன் பண்பாளன் பாசதிக்கு ஊரிவவன் அனைவரும் நண்பன்
இப்படிக்கு
இன்பன்
நான் உங்கலில் ஓருவன், உரிமைகு ஊரிவன் பண்பாளன் பாசதிக்கு ஊரிவவன் அனைவரும் நண்பன்
இப்படிக்கு
இன்பன்
நீங்கள் கடவுள் இல்லை என்பது முற்றிலும் உண்மை.
ஏனென்றால் கடவுளின் மொழியான தமிழை, இப்படி எழுத கடவுளுக்கு மனம் எப்படி மனம் வரும்?
கடவுளாக இருந்தாலும் தமிழை உயிராக கொண்ட மன்றம் சும்மா இருக்காது.
எனினும் வருகைக்கு நன்றி.
பிழை வருதலை தவிர்க்க முடியாது. ஆனாலும் பிழைத் திருத்தி பதிவிடலாமே!
வாங்க இன்பன்!
எழுத எழுத தமிழ் உங்கள் வசப்படும்.
மன்ற விதிமுறைகளைப் படித்து விட்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பங்களியுங்கள்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா.
நட்புடன் ஜனகன்
நான் ஏதோ கடவுளைப் பற்றிய பகுதியாக இருக்கும் என்று பார்த்தால் ஒரே குளறுபடியாக இருக்கிறதே! அடக் கடவுளே! கடவுளுக்கும் தமிழுக்கும் இப்படி ஒரு சோதனையா?
பாலாஜி.
வாழ்க தமிழ் இணைய தளங்கள்!
சித்திரமும் கைப்பழக்கம்;செந்தமிழும் நாப்பழக்கம்.காலப்போக்கில் நல்ல*
தமிழ் உங்களின் கை அசைவுக்காகக் காத்திருக்கும்.
வருக!இன்பன்! வருக!!
" நான் உங்களில் ஒருவன் ; உரிமைக்கு உரியவன் ; பண்பாளன் ; பாசத்திற்கு உரியவன் ; அனைவரின் நண்பன் "......என்றுதான் சொல்லவருகிறார் என்று நினைக்கிறேன் !
நல்வரவு !
[எனக்கு நன்றாகப் பொழுது போகும்......]
வருக!!
வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்
தவறுகள் மனிதனை முன்னேற்றும் படிகற்கள் முயலுங்கள் தமிழில் ...வாருங்கள் இம்மன்றம் ...தொடரட்டும் உங்கள் அறிமுகத்தோடு...
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
நல்வரவு ஸ்ரீனிவாசன்.
பலருக்கு இணையத் தமிழை பழக்கமாக்கிய அருந்தளம் தமிழ்மன்றம்.
நீங்களும் அழகுதமிழில் கோலமிட மன்றம் களம்தரும்.
வாழ்த்துகள்.
நண்பரின் வருகைக்கு நன்றி! வாங்க தமிழ் எழுதி பழகலாம்
வசந்த் ஹரி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks