மடித்து வைக்கப்பட்டிருந்தது
அந்த ஆடை..
அணிவதற்கு
பிரியமில்லாமல் இல்லை..
அழுக்குப் படிந்து அது
பிரிந்திடக் கூடுமெனும் அச்சம்.
கண்டவர்களிடம் காட்டி
பெருமைப் பட்டுக்கொண்டேடிருந்ததுதான் மிச்சம்..
வந்தது திருவிழா.
கண்டது ஆடைதேர்விழா..
கலைந்தாலும் கசங்கினாலும்
கழற்ற இயலவில்லை..
காத்தொக்கொண்டிருந்தால் அன்னை.
தூங்காமல்
பார்த்துக்கொண்டிருந்தள் பிள்ளை..
தொடரட்டும் கவிதை.
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
பிரிவினில் புரிந்தது
புரிதலில் இணைந்தது
வசன நடையில் கொஞ்சம் கவிநயத்தை கூட்டலாமே...
உங்களால முடியும் அப்பு.. முயற்சி பண்ணுங்க..!!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
இணை பிரியாத நம்மில் இரண்டிலொன்று இல்லையென்று தேடிப்பார்க்கிறது உலகம்
நீயே உயிரென்று
நான் உன்னில் இணைந்துவிட்டேனென்று பிரிவினில்தான் புரிந்தது!
தமிழுக்கும் அமுதென்று பேர்! -
அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்!
இது போன்ற உங்கள் விமர்சனம் என்னை மேம்படுத்தும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை...கவிதையென்று படைத்தது வசனநடையில் அமைந்து விட்டது..விமர்சந்திற்கு நன்றி குளகோட்டன் அவர்களே...
நானும் எதிபார்க்கும் தவறுகளை சுட்டும் இது போன்ற விமர்சனங்கள் என்னில் தோற்றுவிக்கும் மாற்றங்கள் பல இவை தொடரட்டும்... மக்கா உன் நம்பிக்கை பொய்க்குமா இல்லையா என்று தெரியவில்லை..ஆனால் நான் முயற்சிக்கிறேன்..
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
பிரிவுதான் நாம் ஒன்றாக இருந்தபோது இருந்த அன்பின் ஆழத்தை காட்டும். மீண்டும் இணைந்திட அந்த அன்பே மீண்டும் வழி வகுக்கும். நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
ஆ. தைனிஸ்
உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks