Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 26

Thread: பிரிவினில் புரிந்தது

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by நாஞ்சில் த.க.ஜெய் View Post
    பிரிவினில் உணரும் உண்மையான அன்பு சேர்ந்திருக்கும் போது தெரியாது.. போலித்துவமான அன்பிற்கும் உண்மையான அன்பிற்கும் இடைபட்ட தூரம் இந்த பிரிவு என் அனுபவத்தில் கண்டது..விமர்சனத்திற்கு நன்றி சித்தப்பு...
    மறுபடியும் பூதம் கிளம்பிடிச்சே...
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  2. #14
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by நாஞ்சில் த.க.ஜெய் View Post
    பிரிவினில் புரிந்தது

    மிரண்டேன் நான் சிரித்தாய் நீ
    புதியவனோ என்றாய் ஆமாம் என்றேன்
    துணையாய் வந்தாய் தெளிந்தேன் பயம்
    திகைத்தேன் நான் என்ன்வென்றாய் நீ
    புரியவில்லை என்றேன் புரியவைத்தாய் நீ
    பிரியும் வேளை பிரியமனமில்லை எனக்கு
    இருமன நட்பில் கலைந்தது மனது ...

    மடித்து வைக்கப்பட்டிருந்தது
    அந்த ஆடை..
    அணிவதற்கு
    பிரியமில்லாமல் இல்லை..

    அழுக்குப் படிந்து அது
    பிரிந்திடக் கூடுமெனும் அச்சம்.
    கண்டவர்களிடம் காட்டி
    பெருமைப் பட்டுக்கொண்டேடிருந்ததுதான் மிச்சம்..

    வந்தது திருவிழா.
    கண்டது ஆடைதேர்விழா..

    கலைந்தாலும் கசங்கினாலும்
    கழற்ற இயலவில்லை..
    காத்தொக்கொண்டிருந்தால் அன்னை.
    தூங்காமல்
    பார்த்துக்கொண்டிருந்தள் பிள்ளை..

    தொடரட்டும் கவிதை.

  3. #15
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    Quote Originally Posted by jayanth View Post
    மறுபடியும் பூதம் கிளம்பிடிச்சே...
    இது அன்பெனும் ஈர்ப்பால் பிடித்துவிட்ட பூதம்..

    Quote Originally Posted by அமரன் View Post
    மடித்து வைக்கப்பட்டிருந்தது
    அந்த ஆடை..
    அணிவதற்கு
    பிரியமில்லாமல் இல்லை..

    அழுக்குப் படிந்து அது
    பிரிந்திடக் கூடுமெனும் அச்சம்.
    கண்டவர்களிடம் காட்டி
    பெருமைப் பட்டுக்கொண்டேடிருந்ததுதான் மிச்சம்..

    வந்தது திருவிழா.
    கண்டது ஆடைதேர்விழா..

    கலைந்தாலும் கசங்கினாலும்
    கழற்ற இயலவில்லை..
    காத்தொக்கொண்டிருந்தால் அன்னை.
    தூங்காமல்
    பார்த்துக்கொண்டிருந்தள் பிள்ளை..

    தொடரட்டும் கவிதை.
    திரும்ப திரும்ப வாசிக்க தூண்டும் அருமையான கவிதை நன்றி அமரன் ..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  4. #16
    இளம் புயல் பண்பட்டவர் kulakkottan's Avatar
    Join Date
    11 Jul 2012
    Location
    திருகோணமலை ,ஈழம்
    Posts
    133
    Post Thanks / Like
    iCash Credits
    30,304
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by நாஞ்சில் த.க.ஜெய் View Post
    இணைவினில் கசந்த வாழ்க்கை
    பிரிவினில் இனித்தது
    இனித்த வாழ்க்கை
    பிரிவினில் புரிந்தது ......
    இந்தக்கவிதையை மிக அதிக நேரம் வாசித்துவிட்டேன்!

    சொற்களை மிகவும் சரியாய் தேர்ந்து எடுத்து இருக்கிறீர்கள் !
    செறிவான கவிதைதான்!வாழ்த்துக்கள் !

  5. #17
    இளம் புயல் பண்பட்டவர் kulakkottan's Avatar
    Join Date
    11 Jul 2012
    Location
    திருகோணமலை ,ஈழம்
    Posts
    133
    Post Thanks / Like
    iCash Credits
    30,304
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by நாஞ்சில் த.க.ஜெய் View Post
    பிரிவினில் புரிந்தது


    அமுதூட்டும் அம்மா கையிலெட்டா நிலவு
    எட்டுமென தவழ்ந்தேன் மகிழ்ந்தாள் அம்மா
    குறையாத அன்பு வயதான பின்னும்,
    மாறியது என் நெஞ்சம் கலைந்தது சிந்தை
    சென்றாள் விலகி மறந்தேன் தாயன்பை
    கேட்டான் மகன் நீ எப்பொ செல்வாய்
    தெளிந்தது சித்தம் உணர்ந்தேன் உண்மை...
    எல்லாம் சுழலும் ,
    பேரனும் கேட்பான் ,
    கதை ஒன்றை கவியில் ஏற்றி முயன்று இருகிறீங்க!

  6. #18
    இளம் புயல் பண்பட்டவர் kulakkottan's Avatar
    Join Date
    11 Jul 2012
    Location
    திருகோணமலை ,ஈழம்
    Posts
    133
    Post Thanks / Like
    iCash Credits
    30,304
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by நாஞ்சில் த.க.ஜெய் View Post
    பிரிவினில் புரிந்தது

    மிரண்டேன் நான் சிரித்தாய் நீ
    புதியவனோ என்றாய் ஆமாம் என்றேன்
    துணையாய் வந்தாய் தெளிந்தேன் பயம்
    திகைத்தேன் நான் என்ன்வென்றாய் நீ
    புரியவில்லை என்றேன் புரியவைத்தாய் நீ
    பிரியும் வேளை பிரியமனமில்லை எனக்கு
    இருமன நட்பில் கலைந்தது மனது ...

    வசன நடையாய் தெரிகிறதே தோழரே !
    பிரிவில் தான் உறவின் நிஜம் ,ஆழத்தை புரிந்து கொள்கிறோம் .
    ஆனால் புரிந்து கொள்ள பிரிய வேண்டும் என்பது கட்டாயமோ?

  7. #19
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    Quote Originally Posted by kulakkottan View Post
    இந்தக்கவிதையை மிக அதிக நேரம் வாசித்துவிட்டேன்!

    சொற்களை மிகவும் சரியாய் தேர்ந்து எடுத்து இருக்கிறீர்கள் !
    செறிவான கவிதைதான்!வாழ்த்துக்கள் !
    வாழ்த்துக்கு மிக்க நன்றி குளகோட்டன் அவர்களே...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    பிரிவினில் புரிந்தது
    புரிதலில் இணைந்தது


    வசன நடையில் கொஞ்சம் கவிநயத்தை கூட்டலாமே...
    உங்களால முடியும் அப்பு.. முயற்சி பண்ணுங்க..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  9. #21
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jul 2010
    Location
    விழுப்புரம்
    Age
    35
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    18,028
    Downloads
    4
    Uploads
    0
    இணை பிரியாத நம்மில் இரண்டிலொன்று இல்லையென்று தேடிப்பார்க்கிறது உலகம்
    நீயே உயிரென்று
    நான் உன்னில் இணைந்துவிட்டேனென்று பிரிவினில்தான் புரிந்தது!
    தமிழுக்கும் அமுதென்று பேர்! -
    அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
    எங்கள் உயிருக்கு நேர்!

  10. #22
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    Quote Originally Posted by kulakkottan View Post
    வசன நடையாய் தெரிகிறதே தோழரே !
    பிரிவில் தான் உறவின் நிஜம் ,ஆழத்தை புரிந்து கொள்கிறோம் .
    ஆனால் புரிந்து கொள்ள பிரிய வேண்டும் என்பது கட்டாயமோ?
    இது போன்ற உங்கள் விமர்சனம் என்னை மேம்படுத்தும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை...கவிதையென்று படைத்தது வசனநடையில் அமைந்து விட்டது..விமர்சந்திற்கு நன்றி குளகோட்டன் அவர்களே...


    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    பிரிவினில் புரிந்தது
    புரிதலில் இணைந்தது


    வசன நடையில் கொஞ்சம் கவிநயத்தை கூட்டலாமே...
    உங்களால முடியும் அப்பு.. முயற்சி பண்ணுங்க..!!
    நானும் எதிபார்க்கும் தவறுகளை சுட்டும் இது போன்ற விமர்சனங்கள் என்னில் தோற்றுவிக்கும் மாற்றங்கள் பல இவை தொடரட்டும்... மக்கா உன் நம்பிக்கை பொய்க்குமா இல்லையா என்று தெரியவில்லை..ஆனால் நான் முயற்சிக்கிறேன்..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  11. #23
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    Quote Originally Posted by கோபாலன் View Post
    இணை பிரியாத நம்மில் இரண்டிலொன்று இல்லையென்று தேடிப்பார்க்கிறது உலகம்
    நீயே உயிரென்று
    நான் உன்னில் இணைந்துவிட்டேனென்று பிரிவினில்தான் புரிந்தது!
    அருமையான வரிகளில் பின்னோட்டமிட்டு ஊக்குவிக்கும் தோழர் கோபாலன் அவர்களுக்கு என் நன்றி...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  12. #24
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    45
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,254
    Downloads
    0
    Uploads
    0
    பிரிவுதான் நாம் ஒன்றாக இருந்தபோது இருந்த அன்பின் ஆழத்தை காட்டும். மீண்டும் இணைந்திட அந்த அன்பே மீண்டும் வழி வகுக்கும். நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள்.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •