அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்!
நான் :துரை.ந.உ'
இருப்பிடம் :தூத்துக்குடி
தொழில் :பொறியாளர் / கட்டுமானத் துறை.
நிறுவனர் / வி.சி. எஞ்சினியரிங் ப்ராஜெக்ட்ஸ்
தமிழகத்தில் பலமாவட்டங்களில் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது
பெரும்பாலும் பயண நேரத்திலேயே
படைப்புகளும் உருவாகிறது
அரவணைத்துச் செல்லுங்கள்
ஆவலோடு காத்திருக்கிறேன்
இணையத்தில் எனது பங்களிப்பு :
கவிதை : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம் : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
வெண்பா : ‘மரபுக் கனவுகள்’ : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம் : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral
Bookmarks