விவேகானந்தர் ஒரு சமயம் வெளிநாட்டில் ஆத்திகத்தை பற்றி பிரசங்கம் செய்துகொண்டிருந்தார் . ஒரு நாள் அவர் பேச்சை ஆரம்பிப்பதுற்குள் ஒரு நாத்திகன் கரும்பலகையில் பெரிதாக
GOD IS NOWHERE
என்று எழுதியிருந்தான் . இவர் ரூமுக்குள் நுழையும் போதே மெல்ல கிண்டல் சிரிப்பு சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது . என்னவென்று பார்க்கும்போது கரும்பலகையில் உள்ள வாக்கியம் தெரிந்தது . அவர் உடனே சிறிய புன்னகையோடு அந்த கரும் பலகைக்கு போய் ஒரு சிறு மாற்றம் செய்துவிட்டு தன் இருக்கையிலே அமர்ந்தார் . வகுப்பிலே ஒரே ஆச்சர்யமும் கைதட்டலும் தான். அவர் செய்த மாற்றம் இதோ
GOD IS NOW HERE
அன்புடன்
மணியா
Bookmarks