இத்திரிக் காணும் அனைவருக்கும் வணக்கம்!
நமது தமிழ்மன்றத்தின் முகப்பில், இலச்சினையின் வலது புறம் உள்ள காலியிடத்தில் விருந்தினரை உறுப்பினராக்கவும், மன்றத்தில் பங்களிப்பு செய்வதற்கு தூண்டும் வகையிலும் ஏற்ற கருத்துகளையோ அல்லது அதற்கான வழிமுறைகளை சொல்லும் விதமாகவோவுள்ள வாசகங்களை இடம்பெற செய்யலாமே!
இது குறித்து மன்றத் தோழர்கள் தங்கள் மேலான கருத்துகளைத் தர பணிவோடுக் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!
Bookmarks