நாற்று நடமாலேயே பூங்காவனம் பூத்துக் குலுங்குகிறது!
நந்தவனத்தில் பதியமிட்ட நண்பருக்கு பாராட்டுகள்!
நாற்று நடமாலேயே பூங்காவனம் பூத்துக் குலுங்குகிறது!
நந்தவனத்தில் பதியமிட்ட நண்பருக்கு பாராட்டுகள்!
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நிரூபணமாகிவிட்டது ! அருமை ! கன்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது.
அந்த இடம் நெஞ்சங்களை நிறைக்கும் இடமாக என்றும் இருக்க உழைப்போம் நண்பர்களே!
கவிதைப் போட்டியில் வென்ற கவிதை வரிகளை காலியிடத்தில் பதிக்கலாமே...
Last edited by ஜானகி; 31-01-2011 at 01:03 AM.
கவிதை வரிகளின் நீளத்தை பார்க்கும் போது இது சாத்தியமாகும் என்று தெரியவில்லை ஒரு வேளை இது சாத்தியமானால் இடைவெளிவிட்டு பரிசுபெற்ற ஒவ்வொரு கவிதைகளினை பதிவிடலாம்
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks